இரட்டை கொலை வழக்கில் மரண தண்டனை ரத்து - உச்ச நீதிமன்றம்!
Jul 16, 2025, 08:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

இரட்டை கொலை வழக்கில் மரண தண்டனை ரத்து – உச்ச நீதிமன்றம்!

Web Desk by Web Desk
Jul 16, 2025, 10:48 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி மாவட்டம், சுருளி அருவியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளி அருவியில் கடந்த 2011-ம் ஆண்டு கல்லூரி மாணவியும், அவருடைய நண்பர் எழில் முதல்வனும் கொலை செய்யப்பட்டனர்.

மாணவியை மிரட்டி பணம் பறித்து பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதாகவும், எழில் முதல்வனை வெட்டி கொலை செய்ததாகவும் கூறி கட்டவெள்ளை என்பவர் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றம், கட்டவெள்ளைக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ஒரு ஆயுள் தண்டனை மற்றும் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பு அளித்தது.

இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில், கடந்த 2019-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட பெண்ணிடம் இருந்து சேகரிக்கப்பட்ட உயிரணுவையும், கட்டவெள்ளையிடம் இருந்து சேகரிக்கப்பட்ட உயிரணுவையும் பரிசோதனை செய்ததில் பல சிக்கல்கள் இருப்பதைக் காண முடிந்ததாகத் தெரிவித்தது.

மேலும், வழக்கில் நேரடி சாட்சிகள் எதுவும் இல்லாத நிலையில், குற்றத்தைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க விசாரணை அமைப்பு தவறியதால் கட்டவெள்ளையின் தண்டனையை ரத்து செய்து வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்தது.

Tags: உச்ச நீதிமன்றம்Death sentence overturned in double murder case - Supreme Courtஇரட்டை கொலைமரண தண்டனை ரத்து
ShareTweetSendShare
Previous Post

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வர உள்ளன : கே.பி.ராமலிங்கம்

Next Post

திருவள்ளூர் : ஆய்வின்போது தவறி விழுந்த அமைச்சரை தாங்கிப் பிடித்த ஆட்சியர்!

Related News

செந்தில் பாலாஜி தரப்பு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!

கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தம் : வழக்கின் பின்னணி என்ன?

கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்!

முன்னறிவிப்பின்றி தொடங்கப்பட்ட பேருந்து சேவை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வு மையத்தை இந்தியாவே கட்டமைக்கும் : விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை!

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு : அன்புமணி கருத்து – பாமக நிறுவனர் ராமதாஸ்

Load More

அண்மைச் செய்திகள்

ஆபத்தான முறையில் மாணவர்கள் பரிசல் பயணம் : அண்ணாமலை கண்டனம்!

தரையில் படுக்க வைத்திருக்கும் பச்சிளம் குழந்தைகள் : திமுக அரசு வெட்கப்பட வேண்டும் – நயினார் நாகேந்திரன்

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

இறப்பு சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் – அஜித்குமார் சகோதரர் புகார்!

ரஷ்யாவுடன் வர்த்தகம் புரிந்தால் 100 சதவீதம் வரி : NATO எச்சரிக்கை!

AI மென்பொருள் பொறியாளர்களை பணியமர்த்த முடிவு : கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம்!

அர்ச்சுனாபுரத்தில் அறநிலையத்துறை சார்பில் பாலாலயம் நடத்த எதிர்ப்பு : தீக்குளிக்க முயன்ற கிராம மக்கள்!

NLC-யின் துணை நிறுவனம் முதலீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

விஷ பாம்புகளின் தாயகம் : நடுநடுங்க வைக்கும் பூமியின் கொடிய தீவு!

வருவாய் துறை கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies