அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி : நாமக்கல் உற்பத்தியாளர்கள் "குஷி"!
Jan 14, 2026, 10:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி : நாமக்கல் உற்பத்தியாளர்கள் “குஷி”!

Murugesan M by Murugesan M
Jul 16, 2025, 09:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாமக்கல் மாவட்டத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகள் தற்போது முதன்முறையாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே தொடங்கியிருக்கும் முட்டை வர்த்தகம் பற்றியும், அதனால் ஏற்படும் பயன்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

முட்டைகளின் நகரம் என்று அழைக்கப்படும் நாமக்கல் மாவட்டம் இந்தியாவின் முட்டை ஏற்றுமதியில் சுமார் 95 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 1300 கோழிப்பண்ணைகளும், ஏழரை கோடி முட்டையிடும் கோழிகளும் உள்ளன.

இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் ஆறரை கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், அதற்கான விலையைத் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலிருந்து  பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட முட்டைகள் தற்போது முதன்முறையாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அரசின் சத்துணவுத் திட்டத்தில் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்கள், உலக நாடுகள் வரை நாமக்கல் முட்டை மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. ஓமன், மாலத்தீவு, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை, பஹ்ரைன் ஆகிய நாடுகளுக்கு அதிகளவு முட்டைகள் நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது முதன்முறையாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட 10 கோடி முட்டைகள் அங்கிருந்து 21 கண்டெய்னர்கள் மூலமாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது

நோய்த்தடுப்பு, தூய்மை, தடுப்பு மருந்து உள்ளிட்ட நடைமுறைகளைப் பின்பற்றிய பின்னர் ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளுக்கு அமெரிக்காவில் உரியத் தரச்சான்று அளிக்கும் பட்சத்தில் அடுத்தடுத்தடுத்து பல கோடி முட்டைகளை அனுப்புவதற்கு வாய்ப்பாக அமையும் எனவும் முட்டை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Egg exports to America: Namakkal producers "Kushi"நாமக்கல் முட்டை உற்பத்தியாளர்கள்அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதிamericausaEggநாமக்கல்
ShareTweetSendShare
Previous Post

தே.ஜ கூட்டணியில் இணையும் பாமக – குஷியில் தொண்டர்கள்!

Next Post

சாதகமா? பாதகமா? : பள்ளி வகுப்பறைகளில் ‘ப’ வடிவில் இருக்கை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies