சாங்குர் பாபு மதமாற்ற விவகாரம் - சென்னை வருகிறது என்ஐஏ!
Jan 18, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாங்குர் பாபு மதமாற்ற விவகாரம் – சென்னை வருகிறது என்ஐஏ!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 20, 2025, 02:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரபு நாடுகளின் நிதி உதவியுடன் பெண்களை முஸ்லிமாக மதம் மாற்றிய சாங்குர் பாபாவிற்கும், தமிழகத்தில் உள்ள சிலருக்கும் இருக்கும் தொடர்பு குறித்து விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உத்தரபிரதேசத்தின் மாதம்பூர் பகுதியைச் சேர்ந்த சாங்குர் பாபா என்ற ஜலாலுதீன், அவரது மகன் ஹுசைன் மற்றும் நண்பர்களான நீத்து நவீன் ரொஹரா, நவீன் ரொஹரா ஆகியோரை, மதமாற்றம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாக உத்தரப்பிரதேச தீவிரவாத தடுப்புபடை கைது செய்தது.

சாங்குர் பாபா​விடம் உள்ள 22 வங்கி கணக்குகளில், 60 கோடி ரூபாய் ரொக்கம் இருப்பதும், இத்​துடன் சுமார் நூறு கோடிக்​கும் அதி​க​மான சொத்​தும் வைத்​திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால், சாங்குர் பாபா​வின் வழக்கை மத்​திய அமலாக்​கத்​துறை மற்​றும் தேசியப் புல​னாய்வு முகமையும்​ விசா​ரிக்​கிறது.

கடந்த வாரம், சாங்குர் பாபா​விற்கு சொந்​த​மான இடங்களில் அமலாக்​கத்​துறை நடத்திய சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், சாங்குர் பாபாவிற்கும் தமிழகத்தில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

சட்​ட​விரோத மதமாற்ற வழக்​கில் தமிழகத்தில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருக்கும் என்பதால், இதை விசா​ரிக்க மத்​திய அமலாக்​கத்​துறை மற்​றும் என்ஐஏ அதி​காரி​கள் சென்னை வரவுள்​ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: NIA officialsNIA investigationSangur Baba
ShareTweetSendShare
Previous Post

குடும்ப தகராறு – மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவன்!

Next Post

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் பாபி சிம்ஹா, சுவாமி தரிசனம்!

Related News

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies