சாவன் மாத இரண்டாவது திங்கட்கிழமை - வடமாநிலங்களில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு
Jan 18, 2026, 04:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சாவன் மாத இரண்டாவது திங்கட்கிழமை – வடமாநிலங்களில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 21, 2025, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சாவன் மாத இரண்டாவது திங்கட்கிழமையையொட்டி வடமாநிலங்களில் உள்ள சிவாலயங்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

வடமாநிலங்களில் சிவபெருமானுக்கு உகந்த மாதமாக கருதப்படும் சாவன் மாதத்தின் சோமவார வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள மங்காமேஷ்வர் கோயிலில் குவிந்த பக்தர்கள், சிவலிங்கத்திற்கு பால், பூக்கள், வில்வ இலைகளால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

இதேபோல் கோரக்பூரில் உள்ள முக்தேஷ்வர் நாத் கோயிலில் குவிந்த பக்தர்கள், வில்வ இலைகள் மற்றும் பாலாபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜார்கண்ட் மகாதேவ் கோயிலில் ஏராளமான பக்தர்கள் பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகா காலேஷ்வரர் கோயிலில் சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான இக்கோயிலில், சாவன் மாத 2ஆவது சோமவாரத்தையொட்டி பஸ்ம ஆரத்தி நடைபெற்றது. இதேபோல் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் மங்கள ஆரத்தி மற்றும் அபிஷேகம் நடைபெற்றது.

Tags: Devotees performed special prayersShiva templesMonday of the month of Sawan.
ShareTweetSendShare
Previous Post

நெல்லையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் குருபூஜை விழா!

Next Post

கிட்னி திருட்டு சம்பவத்தில் திமுகவினர் நடத்தும் மருத்துவமனைகளுக்கு தொடர்பு – முதல்வர் மௌனம் காப்பது ஏன் என அண்ணாமலை கேள்வி!

Related News

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

வத்தலகுண்டு அருகே வாழைப்பழம் சூறை எறியும் விழா கோலாகலம்!

30 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – மலரும் நினைவுகளை பகிர்ந்து ஆனந்தம்!

அனுமன் சிலையை 36 மணி நேரத்திற்கும் மேலாக சுற்றி வந்த தெரு நாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies