ரூ.96 கோடி அம்போ... : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!
Jul 26, 2025, 02:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

Web Desk by Web Desk
Jul 24, 2025, 08:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலத்தில் கட்டப்பட்ட ஈரடுக்கு பேருந்து நிலையம் போதிய பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதாகப் புகார் எழுந்துள்ளது. 96 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு குடிநீர், கழிப்பறை வசதிகள் கூட இல்லாமல் அவல நிலையில் காட்சியளிக்கும் பேருந்து நிலையம் குறித்து தற்போது பார்க்கலாம்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டது தான் இந்த ஈரடுக்கு பேருந்து நிலையம். 96 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தைக் கடந்த 2023ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்த மறுநாளில் இருந்து அங்கிருந்த எஸ்கலேட்டர்கள் இயங்கவில்லை எனப் பொதுமக்களும், பயணிகளும் புகார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு அடுக்கில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் முதல் தளத்திலிருந்து வாழப்பாடி, தாரமங்கலம் உட்படப் புறநகர்ப் பகுதிகளுக்கும், தரைதளத்திலிருந்து மாநகருக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த இரண்டு தளங்களையும் இணைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட மின்தூக்கிகளும் பழுதடைந்த நிலையிலேயே இருப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகளும் பொதுமக்களும் பயன்படுத்தும் பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பேருந்து நிலையத்தில் திறக்கப்படாமல் இருக்கும் 20க்கும் மேற்பட்ட கடைகள் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறிவருகிறது

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பேருந்து நிலையம், போதுமான பராமரிப்பின்றி மக்கள் பயன்படுத்தவே அச்சப்படும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையை ஏற்றுப் பேருந்து நிலையத்தை முறையாகப் பராமரித்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: DMKtoday newstn govtRs.96 crore Ambo...: Bus station to the kingdom of rowdies
ShareTweetSendShare
Previous Post

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

Next Post

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Related News

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies