ரூ.96 கோடி அம்போ... : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!
Mar 15, 2026, 06:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

Murugesan M by Murugesan M
Jul 24, 2025, 08:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலத்தில் கட்டப்பட்ட ஈரடுக்கு பேருந்து நிலையம் போதிய பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதாகப் புகார் எழுந்துள்ளது. 96 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு குடிநீர், கழிப்பறை வசதிகள் கூட இல்லாமல் அவல நிலையில் காட்சியளிக்கும் பேருந்து நிலையம் குறித்து தற்போது பார்க்கலாம்.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டது தான் இந்த ஈரடுக்கு பேருந்து நிலையம். 96 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இந்த பேருந்து நிலையத்தைக் கடந்த 2023ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்த மறுநாளில் இருந்து அங்கிருந்த எஸ்கலேட்டர்கள் இயங்கவில்லை எனப் பொதுமக்களும், பயணிகளும் புகார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு அடுக்கில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்தில் முதல் தளத்திலிருந்து வாழப்பாடி, தாரமங்கலம் உட்படப் புறநகர்ப் பகுதிகளுக்கும், தரைதளத்திலிருந்து மாநகருக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த இரண்டு தளங்களையும் இணைக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட மின்தூக்கிகளும் பழுதடைந்த நிலையிலேயே இருப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகளும் பொதுமக்களும் பயன்படுத்தும் பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பேருந்து நிலையத்தில் திறக்கப்படாமல் இருக்கும் 20க்கும் மேற்பட்ட கடைகள் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறிவருகிறது

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பேருந்து நிலையம், போதுமான பராமரிப்பின்றி மக்கள் பயன்படுத்தவே அச்சப்படும் அளவிற்கான சூழலை உருவாக்கியுள்ளது. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் கோரிக்கையை ஏற்றுப் பேருந்து நிலையத்தை முறையாகப் பராமரித்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

Tags: DMKtoday newstn govtRs.96 crore Ambo...: Bus station to the kingdom of rowdies
ShareTweetSendShare
Previous Post

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

Next Post

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Load More

அண்மைச் செய்திகள்

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies