வேலூரில் மேயரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி எழுப்பிய பொதுமக்கள்!
Oct 9, 2025, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வேலூரில் மேயரை சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி எழுப்பிய பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Jul 25, 2025, 10:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வேலூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு வந்த மேயரை சூழ்ந்து கொண்ட பொதுமக்கள், அடிப்படை வசதிகள் குறித்து சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

வேலூர் மாநகராட்சியின் முப்பத்தி நான்காவது வார்டு பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பல்வேறு பிரச்சனைகள் சார்ந்து புகார் மனுக்களை அளித்தனர்.

அப்போது முகாமிற்கு வருகை தந்திருந்த வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதாவைப் பொதுமக்கள் திடீரென சூழ்ந்து கொண்டு சரமாரியாகக் கேள்வி எழுப்பினர்.

சிறப்பு முகாம் நடைபெறும் இடம் உட்பட தங்கள் பகுதியில் உள்ள பல தெருக்களில் முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை எனவும் தெருவோரங்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

Tags: The public surrounded the mayor in Vellore and asked a barrage of questionsகேள்வி எழுப்பிய பொதுமக்கள்
ShareTweetSendShare
Previous Post

இந்தியா-பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்!

Next Post

அகமதாபாத் விமான விபத்து : இங்கிலாந்து குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!

Related News

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

Load More

அண்மைச் செய்திகள்

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

ரூ.427 கோடி வசூலித்த காந்தாரா சாப்டர் 1 திரைப்படம்!

விஜய் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு : நயினார் நாகேந்திரன் பேட்டி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies