உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!
Jan 14, 2026, 09:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

உலக நாடுகளை நடுநடுங்க வைத்த பூகம்பம் : 14,300 அணுகுண்டுகளுக்கு நிகரானதாம்!

Murugesan M by Murugesan M
Jul 31, 2025, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பம், ஜப்பானின் ஹிரோசிமா பகுதியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டைப்போல்  14 ஆயிரத்து 300 மடங்கு வீரியமானது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த எச்சரிக்கை, ரஷ்யா, ஜப்பான், அமெரிக்காவை நடுநடுங்க வைத்துள்ளது.

1945ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில், ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள் மீது அமெரிக்கா அணுகுண்டுகளை வீசி 80 ஆண்டுகள் கடந்துவிட்டது. ஆனாலும் அப்பகுதியில் அணுகுண்டின் தாக்கம் குறைந்தபாடில்லை.

அணுகுண்டுவீச்சால், ஹிரோஷிமாவில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாகியில் 74 ஆயிரம் பேரும் கொல்லப்பட்டனர். உயிர் பிழைத்த பெரும்பாலான மக்கள் அணு கதிர்வீச்சின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிட்டது.

இந்நிலையில், ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள சக்தி வாய்ந்த பூகம்பத்தை,  ஹிரோஷிமாவில் வீசப்பட்ட “லிட்டில் பாய்” அணுகுண்டை போல், 14 ஆயிரத்து 300 மடங்கு வீரியமானது என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள். ரிக்டரில் 8.8 ஆக பதிவான இந்த பூகம்பம்  ஒரு நகரத்தை ஒரு நொடியில் சின்னாபின்னமாக்கும் ஆற்றல் கொண்டது.

8.8 ரிக்டர் அளவு பூகம்பம் என்பது, 60 லட்சத்து 27 ஆயிரம் டன் ட்ரைநைட்ரோடொலுயீன் (TNT)வெடிமருந்துக்கு ஒப்பானது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஜப்பானும், ரஷ்யாவும் வளர்ந்த நாடுகள் என்றாலும், நிலநடுக்கத்தால் அந்நாடுகள் அடையும்  உயிரிழப்பும், பொருட்சேதமும் அதிகம் என்றே கூறப்படுகிறது.

ஜப்பானின் கிழக்கு கடற்கரையில் உள்ள டோஹோகு பிராந்தியத்தில் 2011 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர பூகம்பம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.

பூகம்பமும், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட சுனாமியும் 20 ஆயிரம் பேரின் உயிரைக் குடித்தது. இதேபோன்று ரஷ்யாவில் கம்சட்கா பகுதியும் அடிக்கடி நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் பகுதியாகப் பார்க்கப்படுகிறது. 2010ம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கம், 10 ஆயிரம் ஹிரோஷிமா அணுக்குண்டுகளுக்கு இணையாகப் பார்க்கப்பட்டது.

இயற்கைப் பேரழிவுகள் எதிர்பாராத, கணிக்க முடியாத, கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு  அழிவைத்  தரக்கூடியவை. அவற்றை முன்கூட்டியே கணித்தாலும், சேதத்தைத் தடுக்க முடியாது என்பதால், ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள் அவற்றை எண்ணி கவலை கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

Tags: earthquakeThe earthquake that shook the world: equivalent to 14300 atomic bombsearthquakes in Russia
ShareTweetSendShare
Previous Post

ஓடும் பேருந்தில் ஒருவரை இரும்பு ராடால் தாக்கிய கும்பல் : ஒருவர் கைது!

Next Post

இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட ஸ்மிருதி மந்தனா!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies