குஜராத் மாநிலம் கட்ச் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கனரக லாரி தீப்பற்றி எரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காந்திதாம்-கண்ட்லா நெடுஞ்சாலையில் கனரக லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக லாரி தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.