அதிமுக - பாஜக கூட்டணியை கண்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்து விட்டது - இபிஎஸ் விமர்சனம்!
Sep 17, 2025, 03:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக – பாஜக கூட்டணியை கண்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்து விட்டது – இபிஎஸ் விமர்சனம்!

Web Desk by Web Desk
Aug 2, 2025, 06:36 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அதிமுக – பாஜக கூட்டணியைக் கண்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்து விட்டதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ’மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 2026-ம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் எனவும், அதிமுக – பாஜக கூட்டணியை கண்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆட்சி பறிபோய்விடும் எனும் அச்சம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வகித்த திமுக, தமிழகத்திற்கான திட்டங்களை ஏன் கேட்டுப் பெறவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும், அரசு திட்டங்களுக்கு ஸ்டாலின் பெயரை வைத்து திமுக விளம்பரம் தேடி வருவதாக குற்றம் சாட்டிய இபிஎஸ், திமுக இரட்டை வேடம் போடும் கட்சி என்றும், திமுக ஆட்சியில் காவல்துறை ஏவல் துறையாக மாறி விட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

முன்னதாக பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் முழுவதும் நாள்தோறும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெறுவதாக தெரிவித்தார். மேலும், அதிமுக – பாஜக கூட்டணி இயற்கையானது எனக் கூறிய அவர், மக்கள் நலத்திட்டங்களை எடப்பாடி பழனிசாமியால் மட்டுமே கொண்டு வர முடியும் எனவும் தெரிவித்தார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வருவது உறுதி என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Tags: AIADMK-BJP allianceelection fever for stalinDMKNellaiAIADMK general secretary Edappadi Palaniswamieps speech
ShareTweetSendShare
Previous Post

முதல்வர் பெயர் தொடர்பான வழக்கு – தமிழக அரசு மேல்முறையீடு!

Next Post

இந்திய பொருளாதாரம் இறந்து விட்டதா? – ராகுல் காந்திக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Related News

கன்னியாகுமரியில் விதவை பெண் தற்கொலை !

ஜெர்மனியில் மாதந்தோறும் 3 லட்சம் ரூபாய் வரை செலவு : இந்திய தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!

ஆப்ரேஷன் சிந்தூர் : சண்டை நிறுத்தம் செய்யுமாறு இந்தியாவை அழைத்தது பாகிஸ்தான்தான் – துணை பிரதமர் இஷாக் தர் பகிரங்க ஒப்புதல்!

யுவராஜ் சிங், ராபின் உத்தப்பாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

அக்டோபர் முதல் வாரத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன் – அண்ணாமலை

கோபிநாத சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

செப்டம்பர் 25-ம் தேதி குஷி ரீ-ரிலீஸ்!

மோகன்லால் நடித்த விருஷபா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

விதித்த வரியை குறைத்த பெருமை…பிரதமர் மோடிக்கு உரியதே – நயினார் புகழாரம்!

டேராடூனில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 பேர்!

பார்வை குறைபாட்டிற்கு EYE DROPS விட்டாலே போதும்!

சர்வதேச டி20 போட்டிகளில் வரலாற்று சாதனை படைத்த முகமது வாசிம்!

கர்நாடகா : எஸ்பிஐ வங்கியில் மர்மநபர்கள் கொள்ளை!

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்ரீ சக்தி அம்மா பிறந்த நாள் வாழ்த்து!

பாமக அலுவலக முகவரி மாற்றமா?- பாலு பேட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies