காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரையை உட்கொண்ட இளம்பெண்ணுக்கு உடல்நலம் பாதிப்பு!
Jan 18, 2026, 10:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரையை உட்கொண்ட இளம்பெண்ணுக்கு உடல்நலம் பாதிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 5, 2025, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மாற்றி வழங்கப்பட்ட மாத்திரையை உட்கொண்ட இளம்பெண்ணுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மாங்குளத்தைச் சேர்ந்த அழகுராணி என்பவர் தைராய்டு பிரச்சனைக்குக் கடந்த ஓராண்டாக விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாதந்தோறும் தைராய்டு மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்.

தனது கணவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால் விருதுநகர் சென்றுவரச் சிரமமாக இருப்பதாகக் கூறி காரியபட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரைகளைப் பெற்றுக் கொள்ளப் பரிந்துரைக்குமாறு மருத்துவரிடம் கோரியுள்ளார்.

கடந்த 27ஆம் தேதி மருத்துவரின் பரிந்துரைப்படி காரியாபட்டி அரசு மருத்துவமனையில் மாத்திரைகளை வாங்கி உட்கொண்ட அழகு ராணிக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அழகுராணி மாத்திரையை மாற்றி உட்கொண்டதாகத் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அழகு ராணி, மாத்திரையை மாற்றிக் கொடுத்து அஜாக்கிரதையாகச் செயல்பட்ட மருந்தாளுநர் மீது  நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags: A young woman suffered health problems after consuming a pill that was substituted at the Kariyapatti Government Hospitalகாரியாபட்டி அரசு மருத்துவமனை
ShareTweetSendShare
Previous Post

நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை!

Next Post

ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற முதலமைச்சர் தயங்குவது ஏன்? : பாலகிருஷ்ணன் கேள்வி!

Related News

திமுகவா? தவெகவா? – உச்சகட்ட குழப்பத்தில் காங்கிரஸ்

காங்கிரஸ், திமுக இடையே நிலையான நம்பிக்கை இல்லை – தமிழிசை செளந்தரராஜன்

நிபா வைரஸ் அச்சமடைய வேண்டாம் – சுகாதாரத்துறை!

NDA கூட்டணியின் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

ஜல்லிக்கட்டில் திமுகவின் தலையீடு – காளை உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

அழகர் பெருமாள் கோயிலில் வாழைப்பழங்களை சூறை எறியும் விழா!

Load More

அண்மைச் செய்திகள்

‘ஆப்ரேஷன் சிந்தூர்’ பதற்றம் – USA உறவை மீட்டெடுக்க பாக். எடுத்த முயற்சிகள் அம்பலம்

ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் கொன்று குவிப்பு?

காங்கிரஸ் நாட்டின் நம்பிக்கையை இழந்துவிட்டது – பிரதமர் மோடி

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

ரிஷிகேஷ் பற்றி வெளிநாட்டு பெண் இன்ஸ்டா-வில் நெகிழ்ச்சி பதிவு!

பல்லாவரம் காவல் நிலைய பொங்கல் கொண்டாட்டத்தின் போது நடனமாடிய போலீசார் இடமாற்றம் உத்தரவு ரத்து!

அமெரிக்காவுக்கு இந்தியா கொடுத்த பதிலடி – அதிர்ச்சியில் டிரம்ப்!

அமேசான் காடுகளில் வாழும் அரிதான பழங்குடியின மக்களின் புதிய வீடியோ வெளியாகியுள்ளது

பொற்கோயில் குளத்தில் இஸ்லாமிய இளைஞர் அதிர்ச்சி செயல் -வருத்துவம் தெரிவித்து மன்னிப்பு கேட்ட வீடியோ வைரல்!

சீனாவில் பரவும் நோரா வைரஸ் -மாணவர்கள் பாதிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies