சென்னை : 1993ம் ஆண்டு குண்டு வெடிப்பில் உயிர்நீத்த 11 பேருக்கு நினைவேந்தல் : திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை!
Aug 8, 2025, 03:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : 1993ம் ஆண்டு குண்டு வெடிப்பில் உயிர்நீத்த 11 பேருக்கு நினைவேந்தல் : திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை!

Web Desk by Web Desk
Aug 8, 2025, 12:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 1993ம் ஆண்டு ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் உயிர்நீத்த 11 பேரின் நினைவு தினத்தை ஒட்டி சென்னையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம், கடந்த 1993ம் ஆண்டு பயங்கரவாத அமைப்புகளால் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது.

இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் ஆண்டுதோறும் நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் 32ம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற்றது.

அப்போது, உயிரிழந்தவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் அகில பாரத இணைப் பொதுச் செயலாளர் கிருஷ்ணகோபால், அகில பாரத குடும்ப பிரபோதன் ப்ரமுக் ரவீந்திர ஜோசி, தென் பாரத ஊடகப் பொறுப்பாளர் ஸ்ரீ ராம்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

பின்னர் தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த தென் பாரத ஊடகப் பொறுப்பாளர் ஸ்ரீ ராம்ஜி, மக்களின் நலனுக்காக என்றும் ஆர்எஸ்எஸ் இருக்கும் எனத் தெரிவித்தார்.

Tags: RSSChennai: Commemoration of 11 people who lost their lives in the 1993 bomb blast: Floral tributes to the statueசென்னை சேத்துப்பட்
ShareTweetSendShare
Previous Post

மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் மீண்டும் ஒரு நாடகம் – அண்ணாமலை

Next Post

தஞ்சை : பயணிகள் நிழற்குடை அமைக்க சாலையோரம் குடைகளை நட்டு இளைஞர்கள் கவன ஈர்ப்பு!

Related News

மதுரை : நெல்கொள்முதல் நிலையத்தில் போதிய இடவசதி இல்லையென விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

லஞ்சம் வாங்கிய கலசப்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

22 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவரும் சேரவில்லை : அதிர்ச்சி தகவல்!

தென்காசி : சப்பரத்தின் பின்னால் செல்ல போலீசார் அனுமதிக்காததால் பக்தர்கள் போராட்டம்!

கோவை : உலக தாய்ப்பால் வாரத்தை ஒட்டி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

Load More

அண்மைச் செய்திகள்

முற்றிலும் காணாமல் போகப்போகும் நாடு : மொத்த நாட்டையே காலி செய்யும் மக்கள்!

சீனா : தொங்கு பாலம் உடைந்து விபத்து – 5 பேர் பலி!

ஜம்மு-காஷ்மீர் : 4 அடி நீள ஆப்ரேஷன் சிந்தூர் ராக்கியை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பு!

இன்ஸ்டாகிராமில் ரீபோஸ்ட் : அறிமுகம் செய்த மெட்டா நிறுவனம்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பரிசு தொகை உயர்வு!

டெல்லி : பார்க்கிங் தகராறு – ஹுமா குரேஷியின் உறவினர் கொலை!

சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!

மாநில அரசின் கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் திருக்கோயில் ஆடித் திருவிழா!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies