இந்தியா ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும்போது உலகம் நம்மை விஸ்வ குருவாக ஏற்கும் - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உறுதி!
Aug 9, 2025, 01:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும்போது உலகம் நம்மை விஸ்வ குருவாக ஏற்கும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உறுதி!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 09:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா ஆன்மிகத்தில் சிறந்து விளங்கும்போது, உலகம் நம் முன் பணிந்து நம்மை விஸ்வகுருவாக ஏற்கும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசிய மோகன் பாகவத், நமது நாடு 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறினாலும், உலகிற்கு அதுவொன்றும் புதிதல்ல எனவும், ஏற்கனவே இதுபோல பல நாடுகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆனால் இந்தியாவில் உள்ள ஆன்மிகமும், மத நம்பிக்கையும் உலகின் மற்ற நாடுகளில் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா ஆன்மிகம் மற்றும் மத நம்பிக்கையில் சிறந்து விளங்கும்போது, உலகம் நம் முன் பணிந்து நம்மை விஸ்வ குருவாக ஏற்கும் என்றும் மோகம் பாகவத் தெரிவித்தார்.

நாம் துணிச்சலான மற்றும் அனைவரையும் சமமாகப் பார்க்கும் சிவபெருமானைப் போல மாற வேண்டும். என்றும், அவர்  உலகின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகவும் அவர் கூறினார்.

Tags: IndiaMAHARASHTRANagpurRSS chief Mohan Bhagwatmohan bhagwat speechworld guru.3 trillion dollar economy
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சிலை கரைப்பு – வழிகாட்டு நெறிமுறை வெளியீடு!

Next Post

மும்மொழி கற்கும் வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? – எல்.முருகன்

Related News

ட்ரம்பின் வர்த்தகப் போர் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா – சரியும் பொருளாதாரம்!

மதுரை : தவெகவின் 2-வது மாநாட்டு பணிகள் மும்முரம்!

மயிலாடுதுறை : 125-ம் ஆண்டு பால்குட திருவிழா!

ஃபாஸ்டேக் முறையில் ஆக.15 முதல் ஆண்டு சந்தா முறை அறிமுகம்!

டிரம்பின் வரி விதிப்பு கொள்கை ஆட்டோமொபைல் துறையை பாதிக்காது : நிதின் கட்கரி

பழநி கோயிலில் பால்குடம் எடுத்து நேரத்திக்கடன் செலுத்திய ஜப்பானியர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது!

மார்த்தாண்டம் அருகே கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலந்த விவகாரம் – பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்ப தடை!

கனடா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் பென் ஷெல்டன்!

எதிர்க்கட்சிகளால் மாநிலங்களவையில் 56.49 மணி நேரம் வீண் : மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ்

நீலகிரியில் காட்டு யானை தாக்கியதில் பழங்குடியின தொழிலாளி பலி!

இந்தியாவால் சர்வதேச நாடுகளுக்கே பலன் – நியூயார்க் டைம்ஸ்!

திருவள்ளூர் : மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற கோரி பெண்கள் புகார்!

தென்காசி : மதுப்பழக்கத்தை தூண்டும் விதமாக வீடியோ வெளியிட்ட வரிச்சியூர் செல்வம்!

ஆடி மாத பெளர்ணமி – அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள்!

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் விரைவில் நலம்பெற வேண்டும் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies