மார்த்தாண்டம் அருகே கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலந்த விவகாரம் - பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்ப தடை!
Oct 9, 2025, 09:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மார்த்தாண்டம் அருகே கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலந்த விவகாரம் – பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்ப தடை!

Web Desk by Web Desk
Aug 9, 2025, 12:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், அருகில் உள்ள பெட்ரோல் பங்குகளில் புதிதாக எரிபொருள் நிரப்ப தற்காலிமாக தடை விதித்துள்ளனர்.

மார்த்தாண்டம் அருகேயுள்ள கீழபம்பம் பகுதியிலுள்ள வீடுகளில் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளில் பெட்ரோல் வாடை வீசி வருகிறது. ஜெகன் என்பவரின் கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீரில் டீசல், பெட்ரோல் கலந்திருந்தது. அந்த தண்ணீரை பற்ற வைத்தபோது தீப்பற்றி எரிந்தது.

இதுகுறித்த வீடியோ வைரலான நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி, தாசில்தார் மற்றும் தீயணைப்புத் துறையினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து அருகில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனையிலும் ஆய்வு மேற்கொண்டு கிணற்றுத் தண்ணீரை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.

இதையடுத்து கீழ்பம்பம் பகுதியிலுள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் இருப்பு உள்ள பெட்ரோல், டீசலை விற்பனை செய்த பிறகு, புதிதாக பெட்ரோல், டீசல் நிரப்ப அதிகாரிகள் தடை விதித்தனர். மேலும், கசிவை கண்டறிந்த பிறகு பெட்ரோல், டீசலை நிரப்பினால் போதும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags: kanyakumariMarthandamPollution Control Board officialsfilling of new fuel ban
ShareTweetSendShare
Previous Post

கனடா ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் பென் ஷெல்டன்!

Next Post

பாலியல் வன்கொடுமை வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது!

Related News

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

WHO-விடம் இந்தியா விளக்கம் : விஷம் கலந்த இருமல் சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதா?

ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது – அவிழும் மர்ம முடிச்சுகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.85,790 கோடி அபராதம் : புற்றுநோய் ஏற்படுத்திய பவுடர் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

தொல்பொருள் ஆய்வுக்கு வலியுறுத்தல் : விளைநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 10ம் நுாற்றாண்டு புத்தர்சிலைகள்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

“பட்டா கொடுத்தும் பலனில்லை” : திரும்பிப் பார்க்குமா திமுக அரசு?

ஜாதி பெயர் மாற்றம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கருணாநிதி பெயர் சூட்டும் அவலம்- எல் முருகன்

சிறப்பு புலனாய்வு குழு மனுவிற்கு தவெக தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு!

இந்திய விமானப்படை விழாவின் இரவு விருந்தின் உணவு பட்டியல் வைரல்!

அணியில் இடமில்லை – மவுனம் கலைத்த முகமது ஷமி

மதுரை : கிரிக்கெட் வீரர் தோனிக்கு உற்சாக வரவேற்பு!

Perplexityயின் Comet AI-ன் செயலால் எக்ஸ் தளத்தில் வெடித்த விவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies