மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் தொடரும் - தூய்மைப் பணியாளர்கள் அறிவிப்பு!
May 6, 2026, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் தொடரும் – தூய்மைப் பணியாளர்கள் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 12, 2025, 11:08 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாநகராட்சி அலுவலகம் முன்பு தான்  போராட்டம் நடைபெறும் என தூய்மைப் பணியாளர்களின் போராட்ட குழு ஆலோசகர் குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பாக தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக 7 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

இந்த நிலையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டக் குழுவினரான ”உழைப்போர் உரிமை இயக்கம்”, சிஐடியு மற்றும் AICCTU சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய போராட்ட குழு ஆலோசகர் குமாரசாமி, தூய்மை பணியாளர்களின் கண்ணீருக்கு திமுக காரணமாக உள்ளதென தெரிவித்தார்.

முன்னாள் நீதிபதிகள் ஹரி பரந்தாமன், சந்துரு ஆகியோர் முன்பு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தங்கள் போராட்டம் நடைபெறும் என திட்டவட்டமாக கூறினார்.

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு தனியார் கல்லூரி மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அப்போது, தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

சென்னை ரிப்பன் மாளிகை அருகே போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை தவெக தலைவர் விஜய் பனையூருக்கு வரவழைத்து சந்தித்தார்.அப்போது தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை வெற்றி பெறும் வரை தமிழக வெற்றிக் கழகம் உங்களுடன் துணை நிற்கும் என விஜய் உறுதி அளித்ததாக தூய்மைப் பணியாளர்கள் தெரிவித்தனர்.

Tags: Sanitation workers protestKumaraswamycorporation office.Chennai Ribbon Building
ShareTweetSendShare
Previous Post

சாலை அமைக்கும் விவகாரம் – திமுக பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் இடையே மோதல்!

Next Post

சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமானம் தீப்பிடித்ததால் பதற்றம்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies