தேனி : வீடு கட்ட விடாமல் தடுத்ததால் மன உளைச்சலில் தற்கொலை - இறப்பிற்கு நீதி கேட்டு போராட்டம்!
Aug 24, 2025, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேனி : வீடு கட்ட விடாமல் தடுத்ததால் மன உளைச்சலில் தற்கொலை – இறப்பிற்கு நீதி கேட்டு போராட்டம்!

Web Desk by Web Desk
Aug 13, 2025, 01:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனியில் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டவரின் இறப்பிற்குக் காரணமானவர்களை, கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் அராஜகமாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சௌந்தர், சீனிவாசன், லட்சுமி மற்றும் தாமோதரன் ஆகியோர் அவரை வீடு கட்ட விடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த பாண்டியராஜன் கடந்த 11-ம் தேதி, பிரச்சனை தொடர்பாகத் தனது செல்போனில் ஆடியோ பதிவு செய்து வைத்துவிட்டுத் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்தி வரும் கண்டமனூர் போலீசார், சம்மந்தப்பட்டவர்கள் மீது இதுவரை மேல் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், நேற்று தேனி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பாண்டியராஜனின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், தற்கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக்கூறி தேனி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த ஆண்டிப்பட்டி காவல் ஆய்வாளர் சரவண குமார் மற்றும் ராஜதானி காவல் ஆய்வாளர் கணேசன் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட முதியவர்கள், பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோரை தரக்குறைவாக பேசி தாக்கியதுடன், அவர்களைக் கைது செய்து தர தரவென இழுத்துச் சென்று மினி வேனில் அடைத்தனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் போர்க்களம் போல் காட்சியளித்தது.

Tags: Theni: Suicide due to depression after being prevented from building a house - Protest demanding justice for the deathமன உளைச்சலில் தற்கொலை
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு காஷ்மீர் : சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடி ஏந்தி யாத்திரை!

Next Post

புதுச்சேரியில் நடைபெற்ற இந்திய கடற்படை குழுவின் இசைவிழா!

Related News

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies