விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!
Jan 14, 2026, 07:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

Murugesan M by Murugesan M
Aug 14, 2025, 08:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவைச் சுரண்டுவதை அடியோடு எதிர்த்த வீரத் தமிழ் மன்னர்களில் தீரன் சின்னமலை முதன்மையானவர். விடுதலை போரில் விடிவெள்ளியாக திகழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை பற்றிப் பார்க்கலாம்.

1756ம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகிலுள்ள மேலப்பாளையத்தில் பிறந்த தீரன் சின்னமலைக்குப் பெற்றோர் வைத்த பெயர் தீர்த்தபதி.

தீர்த்தபதியின் வழியாக மைசூருக்கு எடுத்துச் செல்லப்பட்ட கொங்கு நாட்டின் வரிப்பணத்தைப் பறித்து ஏழை மக்களுக்குக் கொடுத்தார்.

சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை வரிப்பணத்தைப் பறித்துவிட்டதாக ஹைதர் அலியிடம் போய்ச் சொல் எனத் தண்டல் காரனை அடித்து துரத்தினார்.  அன்று முதல், தீர்த்தபதி கவுண்டர், தீரன் சின்னமலை என்று பெயர் பெற்றார்.

ஆங்கிலேயர்களை எதிர்க்க,  தீரன் சின்னமலையும் திப்புச் சுல்தானும் ஒன்றாகச் சேர்ந்தனர். மைசூர் போர்களில் தீரன் சின்னமலை, பிரிட்டிஷ் படைகளைத் தோற்கடித்தார்.

திப்பு சுல்தான் மரணத்துக்குப் பிறகு அரச்சலூர் அருகே ஓடாநிலையில் கோட்டை ஒன்றைக் கட்டிய தீரன் சின்னமலை, ஆங்கிலேயரை எதிர்ப்பதற்காக சிவன்மலை அருகே இளைஞர்களுக்கு ஆயுதப்பயிற்சி அளித்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக, நாட்டில் உள்ள பாளையக்காரர்களை எல்லாம் ஓரணியில்  திரட்டினார்.

தென்னிந்தியப் பாளையக்காரர்களை அடிமைப்படுத்த வெள்ளையர்கள் திட்டம் தீட்டிய கோவைக் கோட்டையைத் தகர்க்க தீரன் சின்னமலை திட்டமிட்டார். இதில் தீரன் சின்னமலை தோல்வி அடைந்தார்.

1801 ஆம் ஆண்டு பவானி – காவிரிக்கரையில் நடந்த போரில் வெற்றிப் பெற்றார்.  1802 ஆம் ஆண்டு சென்னிமலைக்கும் சிவன் மலைக்குமிடையே நடந்த போரில்  பிரிட்டிஷ் படையைத் தோற்கடித்தார்.  1803 ஆம் ஆண்டு அரச்சலூர் போரிலும்  தீரன் சின்னமலை வெற்றிப் பெற்றார்.

போர்க்களத்தில் வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள், 1805 ஆம் ஆண்டு, சூழ்ச்சியால் தீரன் சின்னமலையையும் அவரது சகோதரர்களையும் கைது செய்து சங்ககிரியில் உள்ள மலைக்கோட்டையில் தூக்கிலிட்டனர்.

Tags: கிழக்கிந்திய கம்பெனிஇந்தியாChinnamalaithe hero of the liberation warதீரன் சின்னமலை
ShareTweetSendShare
Previous Post

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

Next Post

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies