இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!
May 6, 2026, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

Murugesan M by Murugesan M
Aug 14, 2025, 08:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

1736 முதல் 1763 வரை நான்கு சேதுபதிகளின் ஆட்சிக் காலத்தில்   சக்தி வாய்ந்த ஒரு தலைவனாக வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை விளங்கினார்.

அந்த 27 ஆண்டுக்கால சேதுநாட்டு வரலாறு, வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வையின் வெற்றிப் புகழின் வரலாறாகவே காணப்படுகிறது.

வெள்ளையன் சேர்வை பொறுப்பேற்ற சில காலங்களிலேயே அவர் வாளுக்கு வேலை வந்துவிட்டது. 1739-ல்    திண்டுக்கல்லை இஸ்லாமியப் படைகள் கைப்பற்றியது.

மதுரை நாயக்க மன்னர்களுக்குத் துணையாக வெள்ளையன் சேர்வை படை நடத்தி இஸ்லாமியப் படைகளைத் தோற்கடித்தார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள தெய்வத் திருமேனிகளை  மானாமதுரைக்குக் கொண்டு சேர்த்தார். இஸ்லாமியர்களால் வந்த ஆபத்தை முற்றிலுமாக நீக்கிய பின்னர் மீண்டும் அவற்றை  மதுரைக்குக் கொண்டுச் சேர்த்தார்.

வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை என்ற மாவீரன் இல்லையென்றால், தென் தமிழகத்தில் இஸ்லாமிய படையெடுப்பால், அனைத்து இந்துக் கோயில்களும் அழிந்து போயிருக்கும்.

சிவகங்கை சீமையின் மாமன்னர்களான மருது பாண்டியரின் தந்தையாருக்குத் தளவாய் வெள்ளையன் சேர்வை இலட்சிய வீரனாக இருந்தார்.

1752-ல் தளவாய் வெள்ளையன் சேர்வையும் சிவகங்கை ஜமீனின் அமைச்சர் தாண்டவராயப் பிள்ளையும் தங்கள் நாட்டுப் படைகளுடன் மதுரையை ஆறு மாதங்கள் முற்றுகையிட்டு. நீண்ட போரில் மதுரையை மீட்டனர்.

108 திவ்ய தேசங்களில் 44வது ஷேத்திரமான திருப்புல்லாணி பத்மாசனி தாயார் சமேத ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கான ஒரு சத்திரத்தை  வெள்ளையன் சேர்வை  கட்டினார்.

வெள்ளையன் சேர்வை சத்திரம் என்று அழைக்கப்படும் இங்கு  பங்குனித் திருவிழாவின் 8 ஆம் திருநாளில்,  மண்டகபடி திருவிழா மிகச்சிறப்பாக இன்றும் நடைபெறுகிறது.

Tags: 79th Independence Day.The heroic white army that stopped the Islamic invasionவெள்ளையன் சேர்வை
ShareTweetSendShare
Previous Post

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

Next Post

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

Related News

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

சட்டமன்ற தேர்தலில் ஒரு கோடியே 72 லட்சம் வாக்குகள் பெற்ற தவெக!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies