துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!
Mar 19, 2026, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

Murugesan M by Murugesan M
Aug 19, 2025, 08:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாநகராட்சியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை முறையான பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருகிறது. மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடையை முறையாகப் பராமரிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் தமுக்கம் மைதானம் மற்றும் அரசு ராஜாஜி மருத்துவமனை பகுதிகளில் குளிரூட்டப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியுடன் கூடிய பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்ட இந்த நிழற்குடை முறையான பராமரிப்பின்றி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவதாகப் புகார் எழுந்துள்ளது.

பயணியர் நிழற்குடையில் அமைக்கப்பட்ட குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் அலுமினிய ஜன்னல் கதவுகளை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர். பயணிகளுக்காக அமைக்கப்பட்ட இருக்கைகள் சேதமடைந்த நிலையில் இருப்பதோடு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீரையும் பயணிகள் பயன்படுத்த முடியாத அளவிற்கு அசுத்தமாகக் காட்சியளிக்கிறது. அரசு மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் பயன்படுத்தும் இந்த பயணியர் நிழற்குடை முறையாகப் பராமரிக்கப்படாததால் குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது.

பயணியர் நிழற்குடையை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை அலட்சியமாக எதிர்கொண்ட மாநகராட்சி நிர்வாகத்தால், இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தும் மதுபானக் கூடமாக இந்த பயணியர் நிழற்குடைகள் மாறியுள்ளன. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை மக்களுக்கு எந்த பயனும் இல்லாத நிலையில் காட்சியளிப்பதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

நாள்தோறும் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கும் பயணியர் நிழற்குடையை உடனடியாக சீரமைப்பதோடு, அதனை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Tags: மதுரை மாநகராட்சிSorrow from the Thungum Corporation: The shelter has fallen into disrepair due to lack of maintenanceதுாங்கும் மாநகராட்சியால் துயரம்
ShareTweetSendShare
Previous Post

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

Next Post

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies