ஸ்பிதி பள்ளத்தாக்கில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்ட மாரத்தான் போட்டி!
Oct 12, 2025, 05:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஸ்பிதி பள்ளத்தாக்கில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்ட மாரத்தான் போட்டி!

Web Desk by Web Desk
Aug 26, 2025, 01:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஹிமாச்சல பிரதேச மாநிலம் ஸ்பிதி பள்ளத்தாக்கில் இந்திய ராணுவம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

‘சூர்யா ட்ரோனதான் 2025’ என்ற தலைப்பில் இந்திய ராணுவமும், ட்ரோன் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியாவும் இணைந்து ஒரு முன்னோடி ட்ரோன் போட்டியை நடத்துகின்றன.

இது இந்தியாவில் உள்ள ட்ரோன் ஸ்டார்ட்அப்கள், மற்றும் திறமையான ட்ரோன் விமானிகளை, ராணுவத்தின் சவாலான நிலப்பரப்புகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த அழைக்கும் ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது.

இதன் முன்னோட்டமாக ஹிமாச்சல பிரதேச மாநிலம் ஸ்பிதி பள்ளத்தாக்கில் மாரத்தான் போட்டிகள் நடத்தப்பட்டன.

தொடர்ந்து கரடு, முரடான பாதைகளில் நடந்த இந்தப் போட்டி ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டன. பின்னர்ப் போட்டியில் பங்கேற்றவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன.

Tags: ட்ரோன் கேமராக்கள்Marathon race monitored by drone camerasஇந்திய ராணுவம் சார்பில் மாரத்தான்
ShareTweetSendShare
Previous Post

கோயம்பேடு மேம்பாலத்தில் பழுதாகி நின்ற மினி பேருந்து – போக்குவரத்து பாதிப்பு!

Next Post

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை – வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Related News

காசா போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை – பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு!

புதுச்சேரியில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடக்கம்!

மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – அமித் ஷா, ஜெ.பி. நட்டா முக்கிய ஆலோசனை!

உற்றுநோக்கும் உலக நாடுகள் : இந்தியாவின் பாசக்கரத்தை தாலிபான்கள் விரும்புவது ஏன்?

நம்பிக்கையுடன் காத்திருக்கும் நேபாள குடும்பம் : ஹமாஸிடம் சிக்கியுள்ள இந்து மாணவர் விடுவிக்கப்படுவாரா?

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியை அகற்றுவதற்கான கவுன்ட் -டவுன் தொடக்கம் – நயினார் நாகேந்திரன்

மகா கந்த சஷ்டி விழா – விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற்ற வேல் வழங்கும் நிகழ்வு!

சாத்தனூர் அணையில் இருந்து கூடுதல் நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

சென்னையில் உயிரிழந்த தாதா நாகேந்திரனின் உடல் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்!

உர தட்டுப்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய திமுக அரசு குறட்டை விட்டு உறங்கி கொண்டிருக்கிறது – அன்புமணி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – 8-வது நாளாக எஸ்ஐடி விசாரணை!

ஈரோடு அருகே 19-வது ஆண்டாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்கள்!

100 % வரி அறிவித்த அமெரிக்காவின் முடிவுக்கு எதிர் நடவடிக்கை எடுப்போம் – சீனா அறிவிப்பு!

பெரம்பலூர் அருகே மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த குரங்கு – பொதுமக்கள் அதிர்ச்சி!

மேட்டூர் அணை நீர்வரத்து 59,000 கன அடியாக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies