சென்னை : குடிநீருடன் கழிவுநீர் கலந்து வரும் அவலம் - குடியிருப்பு வாசிகள் அவதி!
Aug 27, 2025, 02:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : குடிநீருடன் கழிவுநீர் கலந்து வரும் அவலம் – குடியிருப்பு வாசிகள் அவதி!

Web Desk by Web Desk
Aug 27, 2025, 11:39 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னைத் தரமணியில் தொடர்ந்து குடிநீருடன் கழிவுநீர்க் கலந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்துள்ளனர்.

வேளச்சேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தரமணி திருவள்ளுவர் நகர், கம்பர் நகர், பாரதியார்த் தெரு, புத்தர்த் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

அப்பகுதிகளில் குடிநீர்க் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், குடிநீருடன் கழிவுநீர்க் கலந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கழிவுநீர்க் கலந்த குடிநீரைப் பயன்படுத்தியதால் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்லதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் குடிநீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து பலமுறைப் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Tags: சென்னைChennai: Sewage mixed with drinking water - residents sufferகுடிநீருடன் கழிவுநீர்
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி : வடமாநிலங்களில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு!

Next Post

ஆந்திரா : தேவஸ்தான நிலம் ஓபராய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விவகாரம்!

Related News

கிருஷ்ணகிரி : வீட்டிற்கு வழி மறந்து அழுது கொண்டிருந்த குழந்தை – பெற்றோரிடம் ஒப்படைத்த மக்கள்!

சென்னை : மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா!

சேலம் : கிரேன் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி!

தஞ்சை : சாலை விபத்தில் வணிகர் சங்க நிர்வாகி மரணம் – வெளியான சிசிடிவி காட்சி!

சென்னை விமான நிலையத்தில் ஜிஎஸ்டி குழுவினர் அதிரடி சோதனை!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

Load More

அண்மைச் செய்திகள்

தெலங்கானா : சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து!

புதுச்சேரி : பொதுப்பணி தலைமை பொறியாளரை முற்றுகையிட்ட மக்கள்!

ஓரூர்க் கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!

கர்நாடகா : இளம் பெண்ணின் வாயில் வெடிவைத்து கொலை – ஆண் நண்பர் கைது!

அமெரிக்கா : பீனிக்ஸ், அரிசோனா மாகாணங்களை தாக்கிய புழுதி புயல்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!

34 வாரங்களாக வாழும் 3D சிறுநீரகம் : சிறுநீரக பிரச்னைகளை தீர்க்க உதவும்!

திருவண்ணாமலை : மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட இளைஞருக்கு அடி, உதை!

ஏழை மாணவர்களின் கல்வி நலனில் தமிழக அரசு கெளரவம் பார்க்கக் கூடாது : சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies