ஆந்திரா : தேவஸ்தான நிலம் ஓபராய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விவகாரம்!
Aug 27, 2025, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆந்திரா : தேவஸ்தான நிலம் ஓபராய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட விவகாரம்!

Web Desk by Web Desk
Aug 27, 2025, 11:46 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஒய்.எஸ்.ஆர்க் காங்கிரஸ் கட்சியினர் டன் கணக்கில் பணம் வைத்துள்ளதால், அவர்களால் யாரையும் எளிதாக விலைக் கொடுத்து வாங்க முடியும் எனத் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்க் குழு தலைவர்ப் பி.ஆர் நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பதி மலை அடிவாரத்தில் தேவஸ்தானத்திற்குச் சொந்தமாக உள்ள 30 ஏக்கர் நிலம் கடந்த ஒய்.எஸ்.ஆர்க் காங்கிரஸ் ஆட்சியில், நட்சத்திர விடுதி கட்ட ஓபராய் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் அந்நிறுவனம் அங்கு நட்சத்திர விடுதி கட்டாமல் அந்த இடத்தை மற்றொரு நிறுவனத்திற்கு வழங்கியது. இந்த விவகாரம் சர்ச்சையானதால் ஓபராய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட இடம் தேவஸ்தான நிர்வாகத்தால் திரும்ப பெறப்பட்டது.

இந்நிலையில், அந்த இடத்திற்கு எதிர்புறம் உள்ள இடம் மீண்டும் ஓபராய் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனால் தேவஸ்தான நிர்வாகம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில், தேவஸ்தான அறங்காவலர்க் குழு தலைவர்ப் பி.ஆர் நாயுடு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், திரும்ப பெறப்பட்ட நிலத்திற்குப் பதிலாக ஓபராய் நிறுவனத்திற்கு நிலம் வழங்க மாநில அரசு அறிவுறுத்தியதன் அடிப்படையில் புதிய நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, நில குத்தகைதாரரின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து, அந்த நிலத்தைத் திரும்பப்பெற்று ஓபராய் நிறுவத்திற்கு வழங்கியதாக அவர்க் குற்றம் சாட்டினார்.

Tags: ஆந்திராAndhra Pradesh: The issue of temple land being given to Oberoi Companyதேவஸ்தான நிலம்
ShareTweetSendShare
Previous Post

சென்னை : குடிநீருடன் கழிவுநீர் கலந்து வரும் அவலம் – குடியிருப்பு வாசிகள் அவதி!

Next Post

கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்!

Related News

வைஷ்ணவி தேவி கோயில் அருகே கனமழையால் நிலச்சரிவு!

தெலங்கானா : சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து!

புதுச்சேரி : பொதுப்பணி தலைமை பொறியாளரை முற்றுகையிட்ட மக்கள்!

கர்நாடகா : இளம் பெண்ணின் வாயில் வெடிவைத்து கொலை – ஆண் நண்பர் கைது!

இந்தியாவில் ஐபோன் தயாரிப்பதில் உறுதி : டிரம்ப் மிரட்டலுக்கு பணியாத ஆப்பிள்!

டிரம்ப்பின் அழைப்பை ஏற்க மறுத்த பிரதமர் மோடி?

Load More

அண்மைச் செய்திகள்

ஓரூர்க் கிரிக்கெட்டிலிருந்து 3 மாதங்கள் ஓய்வு!

கிருஷ்ணகிரி : வீட்டிற்கு வழி மறந்து அழுது கொண்டிருந்த குழந்தை – பெற்றோரிடம் ஒப்படைத்த மக்கள்!

சென்னை : மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி விழா!

சேலம் : கிரேன் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி!

அமெரிக்கா : பீனிக்ஸ், அரிசோனா மாகாணங்களை தாக்கிய புழுதி புயல்!

தஞ்சை : சாலை விபத்தில் வணிகர் சங்க நிர்வாகி மரணம் – வெளியான சிசிடிவி காட்சி!

சென்னை விமான நிலையத்தில் ஜிஎஸ்டி குழுவினர் அதிரடி சோதனை!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் : விநாயகர் உருவம் பொறித்த சட்டைகளை வாங்க ஆர்வம்!

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் : வண்ணமயமான சிலைகளை வாங்க மக்கள் ஆர்வம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies