ஜம்மு-காஷ்மீரில் வெளுத்து வாங்கும் கனமழை : நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழப்பு!
Oct 27, 2025, 03:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜம்மு-காஷ்மீரில் வெளுத்து வாங்கும் கனமழை : நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
Aug 28, 2025, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீநகர், அனந்தநாக். ராம்பன் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஜம்முவில் 380 மில்லி மீட்டர் மழைப் பதிவாகி உள்ளதாகவும் மேலும் 3 நாட்களுக்கு மழைத் தொடரும் எனவும் அம்மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது. 1910ம் ஆண்டுக்குப்பின் ஜம்முவில் 24 மணிநேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும்.

அனந்தநாக் மாவட்டத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தன. வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் இணைந்து படகுகள் மூலம் பத்திரமாக மீட்டனர்.

இதேபோல் ராம்பன் மாவட்டத்தில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுப் பல்வேறு இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

முன்னெச்சரிக்கையாகப் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தோடா மாவட்டம் பதேர்வா பகுதியில் கனமழையால் வீடுகள் மற்றும் கோயில்கள் சேதமடைந்தன. அங்கு உள்ள ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் தற்காலிகப் பாலத்தை அமைத்துக் கடந்து சென்றனர்.

ஜம்மு-காஷ்மீரின் தாவி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் . பெலிச்சரனா பகுதியில் 35 வீடுகள் மற்றும் 6 கடைகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாவி நதியில் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அப்போது, அவ்வழியாக வந்த காரும் நீரில் அடித்து செல்லப்பட்டது.

Tags: நிலச்சரிவுHeavy rains lashed Jammu and Kashmir: Many killed in landslides and floodsவெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழப்புஜம்மு-காஷ்மீரில் கனமழை
ShareTweetSendShare
Previous Post

காமன்வெல்த் 2030 முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

பீகார் : பள்ளி கழிவறையில் மாணவி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு – பொதுமக்கள் போராட்டம்!

Related News

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

Load More

அண்மைச் செய்திகள்

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies