ஜம்மு-காஷ்மீரில் வெளுத்து வாங்கும் கனமழை : நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழப்பு!
Jan 14, 2026, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஜம்மு-காஷ்மீரில் வெளுத்து வாங்கும் கனமழை : நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 02:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஜம்மு-காஷ்மீரின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஸ்ரீநகர், அனந்தநாக். ராம்பன் உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஜம்முவில் 380 மில்லி மீட்டர் மழைப் பதிவாகி உள்ளதாகவும் மேலும் 3 நாட்களுக்கு மழைத் தொடரும் எனவும் அம்மாநில வானிலை மையம் தெரிவித்துள்ளது. 1910ம் ஆண்டுக்குப்பின் ஜம்முவில் 24 மணிநேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும்.

அனந்தநாக் மாவட்டத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தன. வெள்ளத்தில் சிக்கியவர்களைத் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் இணைந்து படகுகள் மூலம் பத்திரமாக மீட்டனர்.

இதேபோல் ராம்பன் மாவட்டத்தில் கனமழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டுப் பல்வேறு இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

முன்னெச்சரிக்கையாகப் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தோடா மாவட்டம் பதேர்வா பகுதியில் கனமழையால் வீடுகள் மற்றும் கோயில்கள் சேதமடைந்தன. அங்கு உள்ள ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்கள் தற்காலிகப் பாலத்தை அமைத்துக் கடந்து சென்றனர்.

ஜம்மு-காஷ்மீரின் தாவி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் . பெலிச்சரனா பகுதியில் 35 வீடுகள் மற்றும் 6 கடைகள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாவி நதியில் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அப்போது, அவ்வழியாக வந்த காரும் நீரில் அடித்து செல்லப்பட்டது.

Tags: நிலச்சரிவுHeavy rains lashed Jammu and Kashmir: Many killed in landslides and floodsவெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழப்புஜம்மு-காஷ்மீரில் கனமழை
ShareTweetSendShare
Previous Post

காமன்வெல்த் 2030 முன்மொழிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Next Post

பீகார் : பள்ளி கழிவறையில் மாணவி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு – பொதுமக்கள் போராட்டம்!

Related News

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

உலக நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் திறனை ஒன்றிணைக்க இந்தியாவின் தலைமைத்துவம் முயற்சிக்கும்! – ஜெய்சங்கர்

ஜப்பானிய வாள்வீச்சு கலையான கென்ஜுட்சுவை கற்ற பவன் கல்யாண் – குவியும் பாராட்டு!

இந்தியாவை தாக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலை படையினர் தயார் – மசூத் அசார் மிரட்டல்!

விவசாயிகளுக்கு உயர்தர விதை கிடைப்பதை உறுதி செய்யும் மசோதா- பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies