2038க்குள் இந்தியா அபார வளர்ச்சி பெறும் - எர்ன்ஸ்ட் & யங் கணிப்பு!
Mar 19, 2026, 05:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

2038க்குள் இந்தியா அபார வளர்ச்சி பெறும் – எர்ன்ஸ்ட் & யங் கணிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 03:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2038ம் ஆண்டுக்குள், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என எர்ன்ஸ்ட் அண்ட் யங் வலையமைப்பு தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் பன்னாட்டு தொழில்முறைச் சேவை வலையமைப்பான எர்ன்ஸ்ட் அண்ட் யங் வெளியிட்டுள்ள கட்டுரையில், இந்தியாவின் பொருளாதாரம் 2030ம் ஆண்டுக்குள் 20 புள்ளி ஏழு டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டக்கூடும் எனக் கணித்துள்ளது.

மேலும், 2038ம் ஆண்டுக்குள் 34 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

உலகின் ஐந்து பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ள இந்தியா, உள்நாட்டுத் தேவையை நம்பியிருப்பதாலும், நவீனத் தொழில்நுட்பங்களில் திறன்களை அதிகரிப்பதாலும் அதிக வளர்ச்சி பெறும் என எர்ன்ஸ்ட் அண்ட் யங் வலையமைப்பு கூறியுள்ளது.

Tags: IndiaIndia to witness massive growth by 2038 - Ernst & Young forecast2038க்குள் இந்தியா அபார வளர்ச்சி பெறும்எர்ன்ஸ்ட் & யங் கணிப்பு!
ShareTweetSendShare
Previous Post

இந்திய வர்த்தகர்களுக்காக நாம் அனைவரும் தேசிய ஒற்றுமையுடன் நிற்க வேண்டிய தருணம் இது : கமல்ஹாசன்

Next Post

மும்பை : இணையத்தில் கண்டனங்களை பெற்று வரும் இஸ்லாமிய பெண்!

Related News

இன்றைய தங்கம் விலை!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies