2038க்குள் இந்தியா அபார வளர்ச்சி பெறும் - எர்ன்ஸ்ட் & யங் கணிப்பு!
Jan 14, 2026, 02:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

2038க்குள் இந்தியா அபார வளர்ச்சி பெறும் – எர்ன்ஸ்ட் & யங் கணிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 28, 2025, 03:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2038ம் ஆண்டுக்குள், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும் என எர்ன்ஸ்ட் அண்ட் யங் வலையமைப்பு தெரிவித்துள்ளது.

பிரிட்டிஷ் பன்னாட்டு தொழில்முறைச் சேவை வலையமைப்பான எர்ன்ஸ்ட் அண்ட் யங் வெளியிட்டுள்ள கட்டுரையில், இந்தியாவின் பொருளாதாரம் 2030ம் ஆண்டுக்குள் 20 புள்ளி ஏழு டிரில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டக்கூடும் எனக் கணித்துள்ளது.

மேலும், 2038ம் ஆண்டுக்குள் 34 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

உலகின் ஐந்து பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ள இந்தியா, உள்நாட்டுத் தேவையை நம்பியிருப்பதாலும், நவீனத் தொழில்நுட்பங்களில் திறன்களை அதிகரிப்பதாலும் அதிக வளர்ச்சி பெறும் என எர்ன்ஸ்ட் அண்ட் யங் வலையமைப்பு கூறியுள்ளது.

Tags: IndiaIndia to witness massive growth by 2038 - Ernst & Young forecast2038க்குள் இந்தியா அபார வளர்ச்சி பெறும்எர்ன்ஸ்ட் & யங் கணிப்பு!
ShareTweetSendShare
Previous Post

இந்திய வர்த்தகர்களுக்காக நாம் அனைவரும் தேசிய ஒற்றுமையுடன் நிற்க வேண்டிய தருணம் இது : கமல்ஹாசன்

Next Post

மும்பை : இணையத்தில் கண்டனங்களை பெற்று வரும் இஸ்லாமிய பெண்!

Related News

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies