மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் 2-வது மனைவி புகார்!
Nov 4, 2025, 05:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் 2-வது மனைவி புகார்!

Web Desk by Web Desk
Aug 29, 2025, 05:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னையும் தனது குழந்தையையும் ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் க்ரிசில்டா காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தில் பிரபல உணவக உரிமையாளர் மாதம்பட்டி ரங்கராஜின் 2-வது மனைவியும், ஆடை வடிவமைப்பாளருமான ஜாய் க்ரிசில்டா புகார் ஒன்றை அளித்தார்.

அதில் தனது கணவரான மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர், மாதம்பட்டி ரங்கராஜுடன் முறைப்படி திருமணமாகி ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், ஒன்றரை மாதங்களுக்கு முன் திடீரென அவர்  தன்னை பிரிந்து சென்றுவிட்டதாகத் தெரிவித்தார்.

முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறி, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது தனக்கும் தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பதில் கேட்டுப் புகார் அளித்துள்ளதாக ஜாய் க்ரிசில்டா தெரிவித்தார்.

Tags: Second wife files complaint against Madhampatti Rangaraj at Chennai Police Commissionerateமாதம்பட்டி ரங்கராஜ் மீது 2-வது மனைவி புகார்
ShareTweetSendShare
Previous Post

1500 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் முதல் தொற்றுநோய்க்கு என்ன காரணம்? – கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

Next Post

கோவில்பட்டி : பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து!

Related News

பள்ளிபாளையம் அருகே சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து கோயிலை திறந்த திமுக நிர்வாகிகள்!

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவியை மீட்பதில் தாமதம் ஏன்? – காவல் ஆணையர் சரவண சுந்தர் விளக்கம்!

பாமக எம்எல்ஏ அருள் சென்ற கார் மீது அன்புமணி தரப்பினர் தாக்குதல்!

பெண்களுக்கு எதிரான குற்றங்களை ஏற்க முடியாது – எல். முருகன்

திமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன்!

தூத்துக்குடி : தேசிய கொடியை கையில் ஏந்தி பாஜகவினர் ஒற்றுமை பேரணி!

Load More

அண்மைச் செய்திகள்

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் : தமிழகத்தைத் தலை குனிய வைத்திருக்கிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம்

இடஒதுக்கீடு கொள்கை – அரசே முடிவெடுக்கும்!

உலகிலேயே அதிக கருவுறுதல் விகிதம் கொண்ட நாடுகள் பட்டியல் வெளியீடு!

குப்பை வீசுவோரை வீடியோ எடுத்து அனுப்புவோருக்கு ரூ.250 சன்மானம் – பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம்!

கர்நாடகா : புலிக்குட்டிகளை தொட்டு படம் பிடித்த NGO மீது புகார்!

உயர்கல்விக்காக கனடாவிற்கு பிள்ளைகளை அனுப்பாதீர் – இந்திய பெற்றோர்களை எச்சரிக்கும் யூடியூபர் குஷால் மெஹ்ரா!

பெங்களூரு : மனைவியை கொன்ற வழக்கில் திடுக்கிடும் தகவல்!

இந்திய வம்சாவளி வேதத்தை நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றங்கள் தடைவிதிப்பு!

தெலங்கானா : விடுதியில் மோசமான உணவு விநியோகம் – மாணவர்கள் போராட்டம்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies