தென்காசி : குறைதீர் கூட்டத்தில் கைவிலங்கு பூட்டிய படி மனு அளித்த விவசாயிகள்!
Nov 11, 2025, 08:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தென்காசி : குறைதீர் கூட்டத்தில் கைவிலங்கு பூட்டிய படி மனு அளித்த விவசாயிகள்!

Web Desk by Web Desk
Aug 30, 2025, 05:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மண்டியிட்டும், கைவிலங்கு பூட்டிய படியும் விவசாயிகள் மனு அளித்தனர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்  கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் அனைத்து வட்டாரப் பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்ற நிலையில், வனத்துறையைக் கண்டித்து ரேசன் அட்டையுடன் மண்டியிட்டும், கைவிலங்கு பூட்டிய படியும் அரசு அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள், குறைதீர்  கூட்டத்தை புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள விளைநிலங்களில் வனவிலங்குகள் நுழைந்து பயிர்களைத் தேசப்படுத்தி வருவதாகவும், இதனால் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் வேதனைத் தெரிவித்தனர்.

இது தொடர்பாக வனத்துறையிடம் முறையிட்டால், வனவிலங்குகளுடன் பழகிக் கொள்ளுமாறு அலட்சியமாகப் பதிலளிப்பதாகவும் குற்றம் சாட்டினர்.

மேலும், வனத்துறையைக் கண்டிக்கும் வகையில் மண்டியிட்டும், கைவிலங்கு பூட்டியப்படி மனு அளித்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags: விவசாயிகள்Tenkasi: Farmers who filed a petition to have their hands tied at the grievance redressal meeting
ShareTweetSendShare
Previous Post

சீனா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

தெலங்கானா : யூரியா பற்றாக்குறை – பிஆர்எஸ் போராட்டம்!

Related News

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

செஞ்சி அருகே மின்சாரம் பாய்ந்து 8ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

திருப்பூரில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

இந்தியா தாக்குதல் நடத்துமோ என பாகிஸ்தானுக்கு அச்சம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – முளைத்த நெல்லை பார்வையிட்ட ஆர்.பி.உதயகுமார்!

ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் – மம்தா அறிவிப்பு

நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்தி – முற்றுப்புள்ளி குடும்பத்தினர்!

ஈரோட்டில் நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்!

தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் – ஜெகநாத் மிஸ்ரா

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies