அதிமுக கூட்டத்திற்குள் அத்துமீறி கார் ஓட்டிச்சென்ற திமுக சேர்மனின் சகோதரர்!
Sep 2, 2025, 05:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிமுக கூட்டத்திற்குள் அத்துமீறி கார் ஓட்டிச்சென்ற திமுக சேர்மனின் சகோதரர்!

Web Desk by Web Desk
Sep 2, 2025, 01:04 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் அருகே அதிமுக கூட்டத்திற்குள் காரில் நுழைந்த திமுக சேர்மனின் சகோதரர், இன்ஸ்பெக்டர் மீது காரை ஏற்றியதால் கண்ணாடியை உடைத்து தொண்டர்கள் சேதப்படுத்தினர்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பணத்தை தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ளார். அந்தவகையில், விருதுகரின் காரியாபட்டியில் இபிஎஸ் சிறப்புரை ஆற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அப்போது திமுக பேரூராட்சி சேர்மன் செந்தில் என்பவரின் சகோதரர் சௌந்தர் கூட்டத்திற்குள் காரை ஓட்டி வந்துள்ளார். அதனை பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது பின்புறம் செல்வதற்காக முயன்ற போது, ஆக்சிலேட்டரை அழுத்தியதில் காவல் ஆய்வாளர் காலில் காரை ஏற்றிவிட்டு அத்துமீறி கூட்டத்திற்குள் காருடன் செல்ல முயன்றார். அப்போது காரின் கண்ணாடியை அதிமுக தொண்டர்கள் உடைத்து சேதப்படுத்தினர்.

விசாரணையில் சௌந்தரின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் அந்த வழியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

Tags: VirudhunagarAIADMK general secretary Edappadi Palaniswamieps meetingcar entered in eps meeting
ShareTweetSendShare
Previous Post

தென்காசி : அடிப்படை வசதிகள் கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்!

Next Post

தெலங்கானா : 45 அடி உயரத்தில் இயற்கை பொருட்களால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலை!

Related News

செமிகண்டக்டர் துறையில் சாதனை : உள்நாட்டில் தயாரித்த முதல் 32 BIT CHIP!

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அமிர்தசரஸ்!

வெள்ளநீரை கண்டெய்னரில் சேமிக்க கூறிய கவாஜா ஆசிப் கருத்தால் சர்ச்சை!

சென்னை உங்களுடன் ஸ்டாலின் முகாமில் புகார் மனுக்களை அளிக்க வந்த மக்கள் அலைக்கழிப்பு!

யார் இந்த காய் கி? : மோடி உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது ஏன்?

மத்திய பிரதேசம் : மருத்துவமனையில் இரண்டு குழந்தைகளை கடித்த எலிகள்!

Load More

அண்மைச் செய்திகள்

தெலங்கானா : யூரியா தட்டுப்பாடு – விவசாயிகள் போராட்டம்!

தரங்கம்பாடி : படகுகளில் கருப்பு கொடி கட்டி, கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்!

சாதனைக்கு உயரம் தடையில்லை : செயல்பாடுகளால் உச்சம் தொட்ட பெண் அதிகாரி!

காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் – பிஆர்எஸ் கட்சியினர் போராட்டம்!

இந்தியாவின் மிகச்சிறிய சிப் உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் : பிரதமர் மோடி

வறண்டு காணப்படும் மூல வைகை ஆறு – குடிநீர்  தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களையும் காங்கிரஸ், ஆர்ஜேடி அவமதித்துவிட்டனர் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

SCO மாநாட்டில் பிரதமர் மோடிக்கு ராஜமரியாதை : ஓரம் கட்டப்பட்ட பாகிஸ்தான் பிரதமர்!

செக் வைத்த பிரதமர் மோடி : உருவான புதிய கூட்டணி – பணிந்த அமெரிக்கா!

மகாராஷ்டிரா : விநாயகர் சதுர்த்தி விழா – மனைவியுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்த நடிகர் அனில் கபூர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies