சென்னை : தனியார் பட்டா இடத்தில் பள்ளம் தோண்டி மண் திருட்டு - திமுக ஊராட்சி மன்ற துணை தலைவர் சிறையில் அடைப்பு!
Mar 17, 2026, 01:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சென்னை : தனியார் பட்டா இடத்தில் பள்ளம் தோண்டி மண் திருட்டு – திமுக ஊராட்சி மன்ற துணை தலைவர் சிறையில் அடைப்பு!

Murugesan M by Murugesan M
Sep 2, 2025, 03:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை ஒட்டியம்பாக்கத்தில் தனியார்  பட்டா இடத்தில் பள்ளம் தோண்டி மண் திருட்டில் ஈடுபட்ட திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவரை போலீசார்  கைது செய்தனர்.

சென்னையை அடுத்த சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன், கடந்த 2014-ல் ஒட்டியம்பாக்கம் பகுதியில் 16 சென்ட் இடம் வாங்கியுள்ளார்.

இதையடுத்துக் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நிலத்தைச் சென்று பார்த்தபோது, அங்கு 60 அடி ஆழத்தில் கிணறும், 20 அடி ஆழத்தில் பள்ளமும் தோண்டப்பட்டிருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர், நிலத்தை அபகரித்து வைத்திருந்த திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லோகிதாசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அப்போது, அது தனக்குச் சொந்தமான நிலம் எனத் தெரிவித்துள்ளார். பின்னர் இதுகுறித்துக் கண்ணன் புகாரளித்த நிலையில், சம்மந்தப்பட்ட நிலமானது கண்ணனுக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது.

இதையடுத்து லோகிதாஸ் பற்றி விசாரித்தபோது, அவர்  பல ஆண்டுகளாக தனியார்  பட்டா இடத்தில் பள்ளம் தோண்டி மண் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், அவரைக் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags: சென்னைChennai: DMK Panchayat Vice President jailed for digging a ditch on a private land and stealing soil
ShareTweetSendShare
Previous Post

வைகை அணையில் இருந்து 58 கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!

Next Post

கனடா : காட்டுத்தீயால் குடியிருப்புகளில் இருந்து மக்கள் வெளியேற்றம்!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

SpaceX, xAI நிறுவனங்களில் இணைந்த தேவேந்திர சிங் சாப்லோட்.. உலகளாவிய AI துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்…

வழிக்கு வந்த ட்ரம்ப்..ரஷ்யா எண்ணெயை வாங்க பிற நாடுகளுக்கும் அனுமதி

இந்தியா வரும் ‘சிவாலிக்’ சரக்கு கப்பல்

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்ற இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies