தரங்கம்பாடி : படகுகளில் கருப்பு கொடி கட்டி, கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்!
Sep 2, 2025, 10:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தரங்கம்பாடி : படகுகளில் கருப்பு கொடி கட்டி, கடலில் இறங்கி மீனவர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Sep 2, 2025, 05:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தரங்கம்பாடி வானகிரி பகுதிகளில் சுருக்குமடி வலைகள் மற்றும் அதிவேக இயந்திர விசைப்படகைத் தடைசெய்ய வலியுறுத்தி படகுகளில் கருப்பு கொடி கட்டியும், கடலில் இறங்கியும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் கடலோரப் பகுதிகளில் உள்ள 28 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகள் மற்றும் பைபர்  படகுகள் மூலம் மீன்பிடித் தொழில் செய்து வரும் நிலையில், சிலர்ச் சுருக்குமடி வலை மற்றும் அதிவேக இயந்திர விசைப்படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடித்து வருவதாக மீனவ கிராம மக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், அரசால் தடைச் செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நடுக்கடலில் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல், தரங்கம்பாடி கடற்கரைப் பகுதியில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் கருப்புக்கொடி ஏந்தி கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், தரங்கம்பாடி கடற்கரையில் இருந்து பேரணியாகச் சென்ற மீனவர்கள் நாகை – சென்னைத் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், மீனவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மீனவர்களின் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags: மீனவர்கள் போராட்டம்Tharangambadi: Fishermen protest by hoisting black flags on their boats and going out into the sea
ShareTweetSendShare
Previous Post

காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார் – பிஆர்எஸ் கட்சியினர் போராட்டம்!

Next Post

தெலங்கானா : யூரியா தட்டுப்பாடு – விவசாயிகள் போராட்டம்!

Related News

ஒன்றிணையும் அதிமுக? : கதிகலங்கும் திமுக!

பரிதவிக்கும் பழங்குடியின மக்கள் : கட்டி 7 ஆண்டுகளாகியும் வீடுகளை ஒதுக்காத அவலம்!

வேதனையில் வாடும் விவசாயிகள் : அழிவை நோக்கி வெற்றிலை விவசாயம்!

சீர்காழி அருகே 72 வயதில் டிப்ளமோ படிக்கும் முதியவர்!

ராமநாதபுரத்தில் வங்கிக் கணக்கில் வரவு வைக்க திட்ட பணி மேற்பார்வையாளர் லஞ்சம் கேட்ட ஆடியோ வெளியாகி சர்ச்சை!

திண்டிவனம் : பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவின் ரகசிய திட்டம் – முளையிலேயே கிள்ளி எறிந்த இந்தியா!

செமிகண்டக்டர் துறையில் சாதனை : உள்நாட்டில் தயாரித்த முதல் 32 BIT CHIP!

நகரும் இரும்புக் கோட்டை கிம் ஜாங் உன்னின் கவச ரயிலின் சிறப்பு என்ன? – Barbecue உணவகம் TO ஹெலிகாப்டர் வரை!

ரஷ்யாவின் அடுத்த அதிரடி : இந்தியாவில் தயாராகும் Su-57E போர் விமானம்!

ஆப்கானை நிலைகுலைய வைத்த நிலநடுக்கம் : அதிகரிக்கும் உயிரிழப்பு – உதவிக்கரம் நீட்டிய இந்தியா!

செக் வைத்த பிரதமர் மோடி : உருவான புதிய கூட்டணி – பணிந்த அமெரிக்கா!

யார் இந்த காய் கி? : மோடி உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது ஏன்?

விஷத்தைக் கக்கும் டிரம்பின் ஆலோசகர் : நவரோவின் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!

டெஸ்லாவுக்கு ‘ஷாக்’ கொடுத்த இந்திய மக்கள்!

உலகம் இந்தியாவை நம்புகிறது : பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies