சபாநாயகர் பேட்டி அளித்து கொண்டு இருக்கும் போது விபத்து!
Oct 26, 2025, 03:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சபாநாயகர் பேட்டி அளித்து கொண்டு இருக்கும் போது விபத்து!

Web Desk by Web Desk
Sep 3, 2025, 02:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று தொடர் விபத்துக்களை ஏற்படுத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வருகைத் தந்த சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த மாருதி கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

பின்னர் அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் மணல் திட்டின் மீது மோதி நின்றது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சபாநாயகர் அப்பாவு செய்தியாளர் சந்திப்பை பாதியில் முடித்துக்கொண்டு காரின் அருகில் சென்றார்.

அங்கு ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பாளையங்கோட்டையைச் சேர்ந்த ஸ்டீபன் என்பதும் அவர் தனது சகோதரியை அழைத்துச் செல்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த போது உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதனை அடுத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஸ்டீபனை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags: நெல்லைசபாநாயகர்Accident while the Speaker was giving an interview
ShareTweetSendShare
Previous Post

சென்னை – காஞ்சிபுரம் புறநகர் ரயில் தாமதம் – கொந்தளித்த பயணிகள் திடீர் ரயில் மறியல்!

Next Post

வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழை : யமுனை நதியில் வெள்ளப்பெருக்கு!

Related News

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies