நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து - நீர் கசிவு தான் காரணமா?
Jan 14, 2026, 01:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து – நீர் கசிவு தான் காரணமா?

Murugesan M by Murugesan M
Sep 14, 2025, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்திற்கு நீர்கசிவு காரணமாக இருக்கலாம் என, அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்தேகம் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தி தொகுப்பைப் பார்க்கலாம்.

ஜூன் 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் செல்லவிருந்த
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில், 260 பேர்  பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விமான விபத்துக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதுவரை எதுவும் உறுதி செய்யப்படாத நிலையில், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, விமான விபத்தில் உயிரிழந்த 110 பேரின் குடும்பத்தினர், ஏர் இந்தியா மற்றும் விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அமெரிக்காவைச் சேர்ந்த சட்ட நிறுவனமான பீஸ்லி ஆலன் சார்பில் நடத்தப்படும் இந்த வழக்கில், மைக் ஆண்ட்ரூஸ் என்ற பிரபல வழக்கிறஞர் வாதாடி வருகிறார்.

இந்நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை எனவும், விபத்து தொடர்பான முதல் தகவல் அறிக்கைப் பல்வேறு கேள்விகளுக்கு வித்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், விமானத்தின் வடிவமைப்பு இந்த விபத்துக்கு முக்கியான காரணமாக அமைந்திருக்குமோ எனவும் அவர்  சந்தேகம் தெரிவித்துள்ளார். கழிவறை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த நீர்க்கசிவு ஏற்பட்டு, மின்சாரப் பாதையில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்புள்ளதாகக் கூறும் அவர், இது தொடர்பாக ஃபெடரல் ஏவியேஷன் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ள தகவல்களை மேற்கோள்காட்டியுள்ளார்.

நீர்க் கசிவுதான் இந்த விபத்துக்குக் காரணம் என்றால், விமானத்தை வடிவமைத்த போயிங் நிறுவனம்தான் அதற்கு பொறுப்பேற்ற வேண்டும் என வழக்கிறஞர் மைக் ஆண்ட்ரூஸ் வலியுறுத்தியுள்ளார். தனது சட்ட நிறுவனம் இன்னும் கூடுதல் ஆவணங்களைச் சேகரித்து வருவதாகவும், துறைச் சார்ந்த வல்லுநர்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும் அவர்த் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏர் இந்தியா இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் இது தொடர்பாகப் பேசியிருந்த அவர், இழப்பீடு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், ரத்தன் டாடா மட்டும் இன்று உயிரோடு இருந்திருந்தால், இத்தகைய சூழலே வந்திருக்காது எனவும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Indiaair india plane accidentThe Air India plane crash that shook the country - was it caused by a water leak?
ShareTweetSendShare
Previous Post

நீர்நிலைக்கு நடுவே மின் மயான கட்டுமானம் – தடுத்து நிறுத்த மக்கள் கோரிக்கை!

Next Post

வரவிருக்கும் பண்டிகைகளுக்குச் சுதேசி பொருட்களையே பயன்படுத்த வேண்டும் : பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies