பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் - ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!
Sep 15, 2025, 06:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் – ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

Web Desk by Web Desk
Sep 15, 2025, 04:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் ஆட்சிக்காலம், நாட்டின் வரலாற்றில் ஒரு அத்தியாயம் அல்ல, சகாப்தம் என ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 2014-ல் 11வது இடத்திற்குச் சென்றிருந்த நாட்டின் பொருளாதாரத்தை 4-வது இடத்திற்குக் கொண்டு வந்தவர்  பிரதமர் மோடி எனப் புகழராம் சூட்டியுள்ளார்.

2014ஆம் ஆண்டு மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு கிராமப்புறங்களில் மின்சார வசதி, வீடுதோறும் கழிப்பறைகள், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வசதியை ஏற்படுத்தப்பட்டது என்றும், 2014ஆம் ஆண்டில் பத்தரைக் கோடி வீடுகளில் இருந்து சமையல் எரிவாயு இணைப்பு தற்போது 40 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டு உலகளாவிய சுகாதாரப் பராமரிப்பு என்பது ஒரு தொலைதூரக் கனவாக இருந்தது எனக்கூறியுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி, 41 கோடிக்கும் அதிகமானவர்கள் ஆயுஷ்மான் திட்டத்தில் இணைந்து பயனடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை, பயனாளிகளுக்கு நேரடிப்பண பரிமாற்றத்தை விரைவாகவும், ஊழலற்றதாகவும் ஆக்கியது எனவும் கூறியுள்ளார்.

2014ஆம் ஆண்டு வரை வடகிழக்கு மற்றும் ஜம்மு-காஷ்மீர்ப் பற்றி எரிந்து கொண்டிருந்தாகவும், நாட்டின் மூன்றில் ஒரு பங்கு மாவோயிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் வருகைக்குப் பிறகு சூழ்நிலை மாறியதாகத் தெரிவித்துள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி,

வடகிழக்கு பகுதியில் வன்முறையைச் சமாளிக்கும் பொறுப்பைத் தனக்கு வழங்கியதைச் சுட்டிக்காட்டினார். வடகிழக்கு பகுதியில் 60 ஆண்டுகளாக நீடித்து வந்த நாகா கிளர்ச்சியைத் தீர்க்க பிரதமர் மோடி தமக்கு உத்தரவிட்டதாகவும், ஒரு வருடத்திற்குள் நாகா கிளர்ச்சியாளர்கள் பிரிவினைவாதத்தைக் கைவிட்டு அமைதி பாதைக்குத் திரும்பினர் எனவும் கூறினார்.

மேலும், பிரதமர் மோடியுடன் பணியாற்றியதில் தனக்குத் தனிப்பட்ட அனுபவம் உள்ளது எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். இதேபோன்று, ஜம்மு-காஷ்மீரில் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்து அங்கு அமைதி நிலவிட பிரதமர் மோடி வழிவகைச் செய்தார் எனவும் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியின் தலைமையில் ஒரு புதிய பாரதத்திற்கு ஆப்ரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த சான்று எனக்கூறியுள்ள அவர், உலகில் உள்ள அரசியல் தலைவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மோடியைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து வருவதாகவும்,
ஒரே உலகம், ஒரே குடும்பம் என்ற உலகளாவிய சகோதரத்துவத்தை நம்பும் பிரதமர் மோடி ஒரு ரிஷி எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ் மொழி, தமிழ்க் கலாச்சாரத்தின் மீது பிரதமர் மோடி மிகுந்த அன்பு வைத்துள்ளதாகக் கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி தமிழுக்குப் பெருமை சேர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், வெளிநாடுகளில் திருவள்ளுவர், பாரதியாருக்குத் தமிழ் இருக்கைகளைப் பிரதமர் மோடி அமைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், காசி-தமிழ் சங்கமம், ராஜேந்திரச் சோழரின் 1000வது பிறந்தநாளைப் பிரமாண்டமாகக் கொண்டாடியது பிரதமர் மோடியின் தமிழ் வளர்ச்சிக்குச் சிறந்து சான்றுகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: ஆளுநர் ஆர்.என். ரவிபிரதமர் மோடிPrime Minister Modi's tenure is not a chapter in the country's historybut an era - Governor R.N. Ravi praises
ShareTweetSendShare
Previous Post

இசையுலகில் தமிழகத்திற்குப் பெருமை தேடி தந்தவர் இளையராஜா – ஏ.ஆர்.ரகுமான்

Next Post

அண்ணா சிலை முன்பு திமுக பிரமுகர் போராட்டம்!

Related News

அனுமதியின்றி லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் – தமிழக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆணை!

இந்தியாவில் ஆண்டு இறுதியில் குளிர் அலை ஏற்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சீனாவின் 5 விரல் உத்தி – திபெத்திய முன்னாள் பிரதமர் எச்சரிக்கை!

இம்பாலில் இரண்டு நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை!

திருச்சியில் விஜய் பிரச்சாரத்தின்போது நடந்த விதிமீறல் : தவெக பொறுப்பாளர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

நிகிதாவின் நகை திருட்டு தொடர்பான விசாரணையை தொடங்கியது சிபிஐ!

Load More

அண்மைச் செய்திகள்

கடல் மட்ட உயர்வால் ஆபத்தில் இருக்கிறது ஆஸ்திரேலியா!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

ஃபிடே கிராண்ட் சுவிஸ் செஸ் போட்டி – வெற்றி பெறுவாரா தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி?

உரான் ஏவுகணையை ஏவி பயிற்சி மேற்கொண்ட ரஷ்யா!

டிரம்பின் வரிவிதிப்பு – இந்தியாவின் ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 6.7 சதவீதமாக அதிகரிப்பு!

சீனா : சிம்பன்சி குட்டிக்கு செல்போன் காட்டாதீர்கள்!

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத வாழ்க்கை!

இந்தியர்களின் பழக்கத்தை கண்டு வியப்பதாக அமெரிக்க பெண் வீடியோ!

திமுகவில் நிலவிவந்த குழப்பங்களுக்குத் தேர்தல் ஆணையத்தின் கடிதம் வாயிலாகத் தீர்வு – வழக்கறிஞர் பாலு

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானின் தேசிய கீதத்திற்குப் பதிலாக  ஒலிபரப்பபட்ட ஜிலேபி பேபி பாடல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies