நிகிதாவின் நகை திருட்டு தொடர்பான விசாரணையை தொடங்கியது சிபிஐ!
Sep 15, 2025, 08:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நிகிதாவின் நகை திருட்டு தொடர்பான விசாரணையை தொடங்கியது சிபிஐ!

Web Desk by Web Desk
Sep 15, 2025, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பேராசிரியை நிகிதாவின் நகை  திருட்டு தொடர்பான வழக்கின் முதற்கட்ட விசாரணையை  சிபிஐ தொடங்கி உள்ளது.

கடந்த ஜூன் மாதம் நகைத் திருட்டு தொடர்பான புகாரில் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற தனிப்படைப் போலீசார், அவரை அடித்து துன்புறுத்தியதில் மரணம் அடைந்தார்.

இதனைக் கொலை வழக்காகப் பதிவு செய்த நிலையில், வழக்கைச் சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்தநிலையில் நகைத் திருட்டு தொடர்பான நிகதாவின் புகாரையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து மடப்புரம் கோயில் வளாகத்தில் சிபிஐ அதிகாரிகள், நிகிதா நகைத் திருட்டு வழக்கு தொடர்பான முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.

நிகிதாவின் காரை ஓட்டி சென்றதாகக் கூறப்படும் ஆட்டோ ஓட்டுநர் அருண்குமாரை வரவழைத்துச் சிபிஐ அதிகாரிகள் விசாரனையைத் தொடங்கி உள்ளனர்.

Tags: cbiசிபிஐCBI begins investigation into Nikatha's jewelry theftபேராசிரியை நிகிதா
ShareTweetSendShare
Previous Post

சீனா : சிம்பன்சி குட்டிக்கு செல்போன் காட்டாதீர்கள்!

Next Post

திருச்சியில் விஜய் பிரச்சாரத்தின்போது நடந்த விதிமீறல் : தவெக பொறுப்பாளர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

Related News

குலசேகரப்பட்டினத்தில் செப்.23ல் தசரா விழா : அதிகாலை 6 மணிக்கு கொடியேற்றம்!

அன்புமணியின் ஆதரவாளர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்!

அனுமதியின்றி லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்ட விவகாரம் – தமிழக அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆணை!

திருச்சியில் விஜய் பிரச்சாரத்தின்போது நடந்த விதிமீறல் : தவெக பொறுப்பாளர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு!

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பதை கணிக்க முடியாத வாழ்க்கை!

திமுகவில் நிலவிவந்த குழப்பங்களுக்குத் தேர்தல் ஆணையத்தின் கடிதம் வாயிலாகத் தீர்வு – வழக்கறிஞர் பாலு

Load More

அண்மைச் செய்திகள்

பீகாரிலிருந்து ஊடுருவல்காரர்களை வெளியேற்ற வேண்டிய தருணம் இது : பிரதமர் மோடி

இந்தியா – அமெரிக்கா இடையே மீண்டும் வர்த்தக ஒப்பந்த பேச்சு!

வெனிசுலாவில் பொதுமக்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி!

இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய பாகிஸ்தான் ரசிகர்!

ஸ்பெயின் : சைக்கிள் பந்தயத்தில் திடீரென சாலையை மறித்து போராட்டம் நடத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள்!

நியூ ஜெர்சி : டிரம்பின் சொத்துகளை குறிவைக்கும் கும்பல்?

பஞ்சாப் : வெளிநாட்டுப் பெண்ணிடம் செல்போன் எண் கேட்ட நபருடன் கணவர் வாக்குவாதம்!

அமெரிக்கா : சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்தி வரும் பொதுமக்கள்!

இந்தியாவில் ஆண்டு இறுதியில் குளிர் அலை ஏற்பட வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கடல் மட்ட உயர்வால் ஆபத்தில் இருக்கிறது ஆஸ்திரேலியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies