கன்னியாகுமரியில் விதவை பெண் தற்கொலை !
Sep 17, 2025, 05:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரியில் விதவை பெண் தற்கொலை !

Web Desk by Web Desk
Sep 17, 2025, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் அரசு ஊழியரிடம் நகை, பணத்தைப் பறிக்கொடுத்த பெண், குழந்தைகளைத் தவிக்க விட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான அஜித்குமார் என்பவர்க் கொரோனா காலத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி ரமணி 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

கணவர் உயிரிழந்தபோது நகைக்கடையில் 2 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி இருந்த நிலையில், ரமணி விதவை பென்ஷன் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

அங்கு, ஆர்ஐ அலுவலராகப் பணியாற்றி வந்த வேல்முருகன் என்பவர் ரமணியின் செல்போனைத் தொடர்பு கொண்டு தானும் விவாகரத்து பெற்று தனிமையில் இருப்பதாகவும், ரமணியைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இதனை நம்பி வேல்முருகனிடம் நகை, பணத்தை ரமணி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த மாதம் வேல்முருகன் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்துள்ளார்.

இதனால், ஏமாற்றமடைந்த ரமணி, பணம் மற்றும் நகையைத் திருப்பி கேட்டபோது வேல்முருகனின் மனைவி மற்றும் மாமியார் ஆபாச வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இதனால், மனமுடைந்த ரமணி தனது தந்தைக்கு 6 பக்கக் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலைச் செய்து கொண்டார்.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் அரசு ஊழியர் வேல்முருகனைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: A widow committed suicide by writing a six-page letter in Kanyakumariவிதவை பெண்Widow commits suicide in Kanyakumari!
ShareTweetSendShare
Previous Post

ஜெர்மனியில் மாதந்தோறும் 3 லட்சம் ரூபாய் வரை செலவு : இந்திய தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!

Next Post

ஆசிய கோப்பை டி20 – வங்கதேசம் த்ரில் வெற்றி!

Related News

கூமாபட்டி தங்கபாண்டிக்கு எலும்பு முறிவு!

சென்னை : மழை, வெள்ள பணிக்காக விழுப்புரத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 400 டிராக்டர்கள்!

மதுரை : கேட்டரிங் செய்ததற்கான பணத்தை கொடுக்காமல் திமுக நிர்வாகி மிரட்டல்!

ராமநாதபுரம் மாவட்ட திமுகவில் கோஷ்டி மோதல்!

திருவண்ணாமலை : அமைச்சரை வரவேற்க நிற்க வைக்கப்பட்ட குழந்தைகள் – சர்ச்சை ஏற்படுத்திய சம்பவம்!

சவுகார்பேட்டை நகைகடையில் வருமானவரித்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் வெற்றிக்காக ஊடுருவல்காரர்களை ஆதரிக்கும் ராகுல் – அமித்ஷா குற்றச்சாட்டு!

பிரதமர் மோடிக்கு திரை பிரபலங்கள் பிறந்த நாள் வாழ்த்து!

2025-ல் ரூ.23,622 கோடி மதிப்பிலான பாதுகாப்புப் உபகரணங்கள் ஏற்றுமதி – இந்திய பாதுகாப்பு துறை

ஆந்திரா : மனைவியை சித்ரவதை செய்த கணவன் கைது!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

புதுமையான கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியல் : முதல் 10 இடத்திற்குள் நுழைந்து சீனா சாதனை!

கவின் நடித்த கிஸ் படத்தின் இசையை வெளியிட்டது படக்குழு!

உதயநிதியின் உரையை கவனிக்காமல் கலைந்து சென்ற பெண்கள்!

ஆசிய கோப்பை டி20 – வங்கதேசம் த்ரில் வெற்றி!

கன்னியாகுமரியில் விதவை பெண் தற்கொலை !

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies