கன்னியாகுமரியில் விதவை பெண் தற்கொலை !
Jan 14, 2026, 01:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரியில் விதவை பெண் தற்கொலை !

Murugesan M by Murugesan M
Sep 17, 2025, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் அரசு ஊழியரிடம் நகை, பணத்தைப் பறிக்கொடுத்த பெண், குழந்தைகளைத் தவிக்க விட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான அஜித்குமார் என்பவர்க் கொரோனா காலத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி ரமணி 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

கணவர் உயிரிழந்தபோது நகைக்கடையில் 2 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி இருந்த நிலையில், ரமணி விதவை பென்ஷன் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

அங்கு, ஆர்ஐ அலுவலராகப் பணியாற்றி வந்த வேல்முருகன் என்பவர் ரமணியின் செல்போனைத் தொடர்பு கொண்டு தானும் விவாகரத்து பெற்று தனிமையில் இருப்பதாகவும், ரமணியைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இதனை நம்பி வேல்முருகனிடம் நகை, பணத்தை ரமணி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த மாதம் வேல்முருகன் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்துள்ளார்.

இதனால், ஏமாற்றமடைந்த ரமணி, பணம் மற்றும் நகையைத் திருப்பி கேட்டபோது வேல்முருகனின் மனைவி மற்றும் மாமியார் ஆபாச வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இதனால், மனமுடைந்த ரமணி தனது தந்தைக்கு 6 பக்கக் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலைச் செய்து கொண்டார்.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் அரசு ஊழியர் வேல்முருகனைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: A widow committed suicide by writing a six-page letter in Kanyakumariவிதவை பெண்Widow commits suicide in Kanyakumari!
ShareTweetSendShare
Previous Post

ஜெர்மனியில் மாதந்தோறும் 3 லட்சம் ரூபாய் வரை செலவு : இந்திய தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!

Next Post

ஆசிய கோப்பை டி20 – வங்கதேசம் த்ரில் வெற்றி!

Related News

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies