கன்னியாகுமரியில் விதவை பெண் தற்கொலை !
Jul 23, 2026, 03:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரியில் விதவை பெண் தற்கொலை !

Murugesan M by Murugesan M
Sep 17, 2025, 03:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் அரசு ஊழியரிடம் நகை, பணத்தைப் பறிக்கொடுத்த பெண், குழந்தைகளைத் தவிக்க விட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரான அஜித்குமார் என்பவர்க் கொரோனா காலத்தில் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி ரமணி 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

கணவர் உயிரிழந்தபோது நகைக்கடையில் 2 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி இருந்த நிலையில், ரமணி விதவை பென்ஷன் கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

அங்கு, ஆர்ஐ அலுவலராகப் பணியாற்றி வந்த வேல்முருகன் என்பவர் ரமணியின் செல்போனைத் தொடர்பு கொண்டு தானும் விவாகரத்து பெற்று தனிமையில் இருப்பதாகவும், ரமணியைத் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இதனை நம்பி வேல்முருகனிடம் நகை, பணத்தை ரமணி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த மாதம் வேல்முருகன் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்துள்ளார்.

இதனால், ஏமாற்றமடைந்த ரமணி, பணம் மற்றும் நகையைத் திருப்பி கேட்டபோது வேல்முருகனின் மனைவி மற்றும் மாமியார் ஆபாச வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

இதனால், மனமுடைந்த ரமணி தனது தந்தைக்கு 6 பக்கக் கடிதத்தை எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலைச் செய்து கொண்டார்.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில் அரசு ஊழியர் வேல்முருகனைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: A widow committed suicide by writing a six-page letter in Kanyakumariவிதவை பெண்Widow commits suicide in Kanyakumari!
ShareTweetSendShare
Previous Post

ஜெர்மனியில் மாதந்தோறும் 3 லட்சம் ரூபாய் வரை செலவு : இந்திய தம்பதி வெளியிட்ட இன்ஸ்டா வீடியோ!

Next Post

ஆசிய கோப்பை டி20 – வங்கதேசம் த்ரில் வெற்றி!

Related News

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

Load More

அண்மைச் செய்திகள்

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies