ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான் பெரும் சேதம் - முப்படை  தளபதி அனில் சவுகான்
Sep 19, 2025, 05:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான் பெரும் சேதம் – முப்படை  தளபதி அனில் சவுகான்

Web Desk by Web Desk
Sep 19, 2025, 02:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொதுமக்கள் உயிரிழப்பதை  தவிர்க்கவே ஆப்ரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் முதல் தாக்குதல் அதிகாலை ஒரு மணியளவில் நடத்தப்பட்டதாக முப்படை  தளபதி அனில் சவுகான் விளக்கம் அளித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் பாகிஸ்தான் பெரும் சேதத்தை எதிர்கொண்டது.

இந்த நிலையில், ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பான முக்கிய தகவலை முப்படை தளபதி அனில் சவுகான் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக ஜார்க்கண்ட்டில் பேசிய அவர், பொதுவாக மற்றொரு நாடு மீது தாக்குதல் நடத்துவதற்குச் சரியான நேரம் காலை ஐந்தரை மணி முதல் 6 மணிதான் எனத் தெரிவித்தார்.

ஆனால், அந்நேரத்தில் தாக்குதல் நடத்தினால், பொதுமக்கள் அதிகம் உயிரிழக்க நேரிடும் எனக்கருதியே அதிகாலை ஒரு மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இந்திய வீரர்கள் துல்லியமாகத் தாக்குதல் நடத்தி சேதம் குறித்து கண்டறிவார்கள் என்ற நம்பிக்கையின் பேரிலேயே ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை அதிகாலை ஒரு மணியளவில் மேற்கொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்தார்.

ஆயுதத்தை அணுகும் முறையில் பாதுகாப்பு படையினர் சிறப்பாக செயல்படுவதாகப் பாராட்டிய அனில் சவுகான், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்துறையில் மேம்படுத்திக் கொள்வது அவசியம் என அறிவுரை வழங்கினார்.

Tags: இந்திய ராணுவம்ஆபரேஷன் சிந்தூர்Pakistan suffered heavy losses due to Indian Army's Operation Sindoor - Tri-Services Chief Anil Chauhan
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய தொழில்நுட்ப வல்லுநர்!

Next Post

கிண்டியில் பூங்கா அமைக்க ஆலோசனை வழங்கும் நிறுவனத்திற்கு ரூ.1 கோடி கட்டணம்!

Related News

நியூ மெக்சிகோ : ஊருக்குள் புகுந்த தண்ணீர் – மக்கள் பாதிப்பு!

ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஐ-போன் 17 சீரிஸ் வாங்க முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு!

உத்தராகண்ட் : பேரிடர் சேதம் குறித்த ஆய்வு கூட்டம்!

பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் தனது அணுசக்தி திட்டத்தைச் சவுதி அரேபியாவிற்கு வழங்க முடியும் – பாகிஸ்தான்

வரும் 21-ம் தேதியன்று இந்த வருடத்தின் கடைசி சூரிய கிரகணம்!

Load More

அண்மைச் செய்திகள்

எண்ணூர் கடலுக்குள் எடுத்து செல்லப்பட்டு வழிபடப்பட்ட பெருமாள் விக்கிரகங்கள்!

நவராத்திரி விழாவில் முன்னுதித்த நங்கை அம்மன் பங்கேற்பது மரபு!

தெலங்கானா : தாயின் தங்கத்திற்கு சண்டை போட்ட சகோதரர்கள்!

இந்தியாவில் ஐபோன் 17 சீரிஸ் போன்களின் விலை என்ன?

ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை : போலி பதிவெண் இருசக்கர வாகனத்தை பயன்படுத்திய சுர்ஜித்!

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

ராஜஸ்தான் : 3வது மாடியில் இருந்து தவறி விழுந்த ஊழியர்!

விருதுநகர் : தீபாவளி பண்டிகை – பட்டாசுகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies