சலுகையை ரத்து செய்த அமெரிக்கா - இந்தியாவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க திட்டம்..?
Sep 20, 2025, 02:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சலுகையை ரத்து செய்த அமெரிக்கா – இந்தியாவுக்கு மேலும் நெருக்கடி கொடுக்க திட்டம்..?

Web Desk by Web Desk
Sep 20, 2025, 12:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானில் உள்ள சபஹார் துறைமுகம் வழியாக இந்தியா வர்த்தகம் செய்ய அளிக்கப்பட்டு வந்த சலுகையை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இதனால் எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து இந்தச் செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஈரானின் சிஸ்தான்–பலுசிஸ்தான் மாகாணத்தில் சபஹார்  துறைமுகம் அமைந்துள்ளது. மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியா எளிதில் வர்த்தகம் செய்வதற்கான பாலமாக, இந்தத் துறைமுகம் இருந்து வருகிறது.

இந்தத் துறைமுகத்தை குத்தகைக்கு எடுக்க 2003ம் ஆண்டு முதலே இந்தியா முயன்று வந்தது. ஆனால், ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதரத் தடைகளால் இந்தியாவால் அந்த துறைமுகத்தை  குத்தகைக்கு எடுக்க முடியாத நிலை நீடித்தது.

இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு ஈரான் மீது விதித்த தனது பொருளாதாரத் தடைகளில் இருந்து இந்தியாவிற்கு அமெரிக்கா விலக்கு அளித்தது. அதன் பயனாக, சபஹார்  துறைமுகத்தை 10 ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் ஒப்பந்தத்தை ஈரான் அரசுடன் இந்தியா மேற்கொண்டது.

இதற்காகப் பெரும் தொகையையும் இந்தியா செலவிட்டது. சுமார் 120 மில்லியன் டாலரை முதலீடாகவும், 250 மில்லியன் டாலரை கடனாகவும் வழங்க இந்தியா முன்வந்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிற நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தக உறவு வலுப்பட்டது. வெளிநாட்டில் ஒரு துறைமுகத்தை இந்தியா நிர்வகிப்பது இதுவே முதல்முறை.

இந்தச் சூழலிதான், சபஹார்  துறைமுகம் மீதான பொருளாதாரத் தடைகளில் இருந்து இந்தியாவிற்கு வழங்கப்பட்ட விலக்கை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இதுதொடர்பான உத்தரவு வரும் 29ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சபஹார்  துறைமுகத்தில் செயல்பட்டு வரும் இந்திய நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஈரானுக்கும், இந்தியாவுக்கும் ஒரே நேரத்தில் நெருக்கடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே, ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இருந்தபோதும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. எனவே, இந்தியாவுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுக்கச் சபஹார் துறைமுகத்திற்கு அளிக்கப்பட்டிருந்த விலக்கை அமெரிக்கா தற்போது ரத்து செய்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஆணு ஆயுதம் தயாரிககும் விவகாரத்தில் ஈரான் மீது ஏற்கனவே அமெரிக்கா அதிருப்தியில் உள்ளது. எனவே, ஈரானை மிரட்டி பார்ப்பதற்காகவும் அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது.

விரைவில் தடை உத்தரவு அமலுக்கு வரவுள்ளதால், வேறு நாடுகளின் துறைமுகங்களை  பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

Tags: IndiausaUS cancels concession - plans to put more pressure on India..?சலுகையை ரத்து செய்த அமெரிக்கா
ShareTweetSendShare
Previous Post

கரூர்ல ஒரு தரமான சம்பவம் : காசுக்கு பேசச்சொன்ன திமுக – ஒரே கன்டண்டை பேசி சிக்கிக் கொண்ட இன்புளுயன்சர்ஸ்!

Next Post

நம் விதியை நாமே தீர்மானித்தோம் – ராஜ்நாத் சிங்

Related News

பெங்களூருவில் கனமழை : சாலைகள் எங்கும் தண்ணீர்!

ராஜஸ்தான் : பிரபல ஹோட்டலின் கழிவறையில் இருந்த 5 அடி நீளமுள்ள ராஜநாகம்!

தமிழகத்தில் 42 கட்சிகளின் பதிவு ரத்து – இந்திய தேர்தல் ஆணையம்!

ஹிமாச்சல பிரதேசம் : சட்லஜ் ஆற்றில் விழுந்து தாயும், மகனும் பலி!

முதலையின் வாய் பகுதியில் முத்தமிட்ட இளைஞர்!

பாக்.-ஐ 1 மணிக்கு தாக்கியது ஏன்? – தலைமை தளபதி விளக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திராவிட மாடல் என்பது ரவுடிகளுக்கு ஆதரவு கொடுக்கும் ஆட்சி – வானதி சீனிவாசன்

புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை இன்று : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருப்பூர் : அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!

வெளிநாட்டு ஊழியர்கள் உடனடியாக அமெரிக்கா திரும்புமாறு Microsoft நிறுவனம் உத்தரவு!

தமிழகத்தில் உள்ள 4 அரசு மருந்தியல் கல்லுாரிகளில் 2 பேராசிரியர்கள் மட்டுமே உள்ளதாக குற்றச்சாட்டு!

ஒரு நபர் ஆணையம் விசாரணையை தொடர அனுமதி – சென்னை உயர்நீதிமன்றம்!

வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் வால்பாறையில் இ-பாஸ் நடைமுறை அமல்!

வேலுார் வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கிலும் தொடர்பு – அபுபக்கர் சித்திக் மீண்டும் கைது!

மதுரையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

ஈரோடு அருகே தனியார் கொப்பரை கொள்முதல் நிறுவனத்தில் 4-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies