தன்னம்பிக்கை கொண்ட சுதேசி அடிப்படையிலான தேசத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் - சுனில் அம்பேகர்
Sep 23, 2025, 12:01 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தன்னம்பிக்கை கொண்ட சுதேசி அடிப்படையிலான தேசத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் – சுனில் அம்பேகர்

Web Desk by Web Desk
Sep 23, 2025, 09:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்காலத்தில் நாட்டில் சுயசார்பு கொள்கையை பரப்பும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்படும் என அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமியுடன் தொடங்கி அடுத்த ஆண்டு தசரா வரை தொடரும் என்றார்.

இது எங்கள் பயணத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, இந்தியாவை காலனித்துவ மனநிலையிலிருந்து விடுவித்து, தன்னம்பிக்கை கொண்ட, சுதேசி அடிப்படையிலான தேசத்தை உருவாக்குவதற்கான ஒரு நோக்கமாகும்,” என்று அவர் கூறினார்,

1995 முதல் ஆர்எஸ்எஸ் ஆண்டுதோறும் நாக்பூரில் உள்ள ரேஷிம்பாக் மைதானத்தில் நடைபெறும் பாரம்பரிய விஜயதசமி உத்சவத்தின் தொடக்க நிகழ்வாக அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெறும்.

முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமை விருந்தினராக கலந்து கொள்வார், மேலும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் நிகழ்ச்சியில் முக்கிய உரை நிகழ்த்துவார். கடந்த ஆண்டு 7,000க்கும் மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள் (தன்னார்வலர்கள்) முழு சீருடையில் கலந்து கொண்டதாகவும், இந்த ஆண்டு வருகை எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரிக்கும் என்றும் அம்பேகர் கூறினார்.

முன்னாள் ராணுவத் தளபதி ராணா பிரதாப் கலிதா, டெக்கான் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநர் கே.வி. கார்த்திக், பஜாஜ் ஃபின்சர்வின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் புனே சஞ்சீவ் பஜாஜ் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொள்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

உலகளவில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதே அனைவரின் விரும்பம் எனக்கூறிய அவர், இந்தியாவின் இலக்கு வெற்றிபெற ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது கடமைகளை செய்யும் எனவும் தெரிவித்தார்.

மேலும், குடும்பங்கள் தான் அடுத்த தலைமுறையின் சித்தாந்தத்தின் மையம் என்ற விழிப்புணர்வை சமூகத்தில் முன்னெடுத்துச் செல்வோம் எனவும் குறிப்பிட்டார்.  பல ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திரம் பெற்ற இந்தியா, காலனித்துவ மனப்பான்மையில் இருந்து முற்றிலும் விடுபட வேண்டும் என்றார்.

காலனித்துவ செல்வாக்கிலிருந்து விடுபட்ட ஒரு தன்னம்பிக்கை கொண்ட பாரதத்தின் அடித்தளத்தை வலுப்படுத்த இது ஒரு வரலாற்று வாய்ப்பு என்றும் அவர் கூறினார்.

Tags: Sunil Ambekar pressmeetMAHARASHTRANagpurRSS Spokesperson Sunil AmbekarVijayadashamiRSS centenary celebration
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

தூய்மை பணியாளர்களுக்கு தேவையான கருவிகள் வாங்க நிதி இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

மும்பையில் உள்ள வங்கி கணக்கு ஒன்றில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ரூ.42 கோடி மாற்ற முயற்சி – கைதான இலங்கை பெண் வாக்குமூலம்!

சீனாவில் கொரோனா தொற்று பரவியுள்ளதை முதலில் தெரிவித்த பெண் பத்திரிகையாளருக்கு சிறை தண்டனை நீட்டிப்பு!

கணவரை கொலை செய்தவர்களை மன்னிக்கிறேன் – சார்லி கிரிக் மனைவி உருக்கம்!

உத்தரப்பிரதேசத்தில் சாதி அடிப்படையிலான அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடத்த தடை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

தன்னம்பிக்கை கொண்ட சுதேசி அடிப்படையிலான தேசத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் நோக்கம் – சுனில் அம்பேகர்

அமெரிக்க வர்த்தக பிரதிநிதியுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நவராத்திரி விழா கோலாகலம்!

நெல்லையில் 50 ஆண்டுகளாக கொலு வைத்து வழிபடும் பக்தர்!

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான பினராயி விஜயனின் பிரமாணப்பத்திரம் – உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தல்

தமிழகத்தில் தொடர்ந்து அதிக முதலீடு செய்யும் பிரதமர் மோடி அரசு – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

ஹெச்1பி விசா கட்டணத்திலிருந்து மருத்துவர்களுக்கு விலக்களிக்க வாய்ப்பு என தகவல்

ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிச்சயம் இந்தியாவுடன் இணையும் – மொரோக்காவில் ராஜ்நாத்சிங் பேச்சு!

அமெரிக்க வெளியுறவுதுறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு, சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்!

நீலப் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் ஒப்பந்தம் : இந்திய பெருங்கடலில் சுரங்கம் தோண்டும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies