ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்த டிசிஎஸ்!
Oct 9, 2025, 09:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஏராளமான ஊழியர்களை பணிநீக்கம் செய்த டிசிஎஸ்!

Web Desk by Web Desk
Oct 1, 2025, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் தங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்திப் பணியில் இருந்து நீக்குவதாக முன்னாள் ஊழியர்கள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர்.

எதிர்கால சூழலுக்கு ஏற்ப நிறுவனத்தைத் தயார்படுத்துவது என்ற திட்டத்தின் கீழ், பல்வேறு தொழில்நுட்பம் அம்சங்களில் டிசிஎஸ் நிறுவனம் முதலீடு செய்து வருகிறது. அதற்கு ஈடாக ஊழியர்கள் எண்ணிக்கையை மறுக்கட்டமைப்பு செய்வதாக, 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அண்மையில் அறிவித்தது.

இதனால், ஒட்டுமொத்த அலுவலகமே ஒருவிதமான கலக்கத்தில் இருப்பதாக முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்கள் சமுக வலைத்தளங்களில் கதறி வருகின்றனர். பல ஆண்டுகாலம் நிறுவனத்திற்காக உழைத்தவர்களைகூட ஒரே நாளில் வீட்டிற்கு அனுப்புவதாகவும், இதனால் யாருக்கு எப்போது வேலை பறிபோகுமோ என்ற அச்சத்திலேயே ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

நிறுவனத்திற்காக 13 ஆண்டுக் காலம் வேலை செய்திருப்பதாகவும், ஆனால் ஐந்து மாதங்களாக டிசிஎஸ் நிறுவன HR பிரிவு அதிகாரிகள் பணிச்சுமை அளித்து, வேலையை விட்டு நீக்கியதாகவும் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Tags: TCS lays off a large number of employeesடிசிஎஸ்ஐடி நிறுவனம்
ShareTweetSendShare
Previous Post

கிருஷ்ணகிரி : ஏரி கால்வாய் தூர்வாரும் பணிகளை தடுத்து நிறுத்திய விவசாயிகள்!

Next Post

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா : அக்.2-ல் சூரசம்ஹாரம்!

Related News

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

பிரதமர் மோடியுடன் கெய்ர் ஸ்டார்மர் இன்று சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இஸ்ரேல்- பாலஸ்தீன பிரச்னை : தீர்வை முன்வைக்கும் மோடியின் ராஜ தந்திரத்திற்கு பாராட்டு!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

Cold Start ட்ரோன் பயிற்சி : வான் போருக்கு தயார் – இந்திய ராணுவ தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies