சொந்த மக்கள் மீது குண்டுவீசி இனப்படுகொலையை நடத்தி வருகிறது பாகிஸ்தான் - ஐ நா வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி
May 6, 2026, 05:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சொந்த மக்கள் மீது குண்டுவீசி இனப்படுகொலையை நடத்தி வருகிறது பாகிஸ்தான் – ஐ நா வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி

Murugesan M by Murugesan M
Oct 7, 2025, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சொந்த மக்கள் மீது குண்டுவீசி ஒரு நாடு இனப்படுகொலை நடத்தி வருவதாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த திறந்த விவாதத்தின்போது பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், ஒவ்வொரு ஆண்டும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் அவதூறுகளைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றும், பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் பதிவு கறைபடாதது எனவும் தெரிவித்தார்.

சொந்த மக்கள் மீது குண்டுவீச்சு நடத்தி, திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்தும் ஒரு நாடு, தவறான வழிகாட்டுதல் மற்றும் மிகைப்படுத்தல் மூலம் உலகை திசை திருப்ப மட்டுமே முயற்சிக்கும் என பாகிஸ்தானை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசினார்.

அமைதி காக்கும் படைகளில் பெண்களுக்குத் தலைமைத்துவம் வழங்கி இந்தியா சிறந்த முன்னுதாரணமாக விளங்கி வருகிறது என்றும், இந்திய காவல் பணியின் முதல் பெண் அதிகாரியான கிரண் பேடி, 2003 ஆம் ஆண்டு முதல் பெண் காவல் ஆலோசகராகவும், ஐக்கிய நாடுகள் சபையின் காவல் பிரிவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார் எனவும் குறிப்பிட்டார். மேலும், அமைதி காக்கும் படையில் பணிபுரியும் பெண்கள் அமைதிக்கான தூதர்கள் எனப் பர்வதனேனி ஹரிஷ் தெரிவித்துள்ளார்.

Tags: Pakistan is committing genocide by bombing its own people - India's Permanent Representative to the UN
ShareTweetSendShare
Previous Post

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

Next Post

தீபாவளிக்கு 20,378 சிறப்பு பேருந்துகள்!

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies