கோல்ட்ரிப் மருந்தை உட்கொண்டு 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் : விளக்கம் கேட்டு ஸ்ரீசன் பார்மா நிறுவனத்திற்கு நோட்டீஸ்!
Oct 15, 2025, 05:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

கோல்ட்ரிப் மருந்தை உட்கொண்டு 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் : விளக்கம் கேட்டு ஸ்ரீசன் பார்மா நிறுவனத்திற்கு நோட்டீஸ்!

Web Desk by Web Desk
Oct 8, 2025, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“கோல்ட்ரிப்” இருமல் மருந்தை உட்கொண்டு மத்திய பிரதேசத்தில் 14 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் கேட்டுச் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தமிழக மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ‘ஸ்ரீசன் பார்மா’ என்ற மருந்து நிறுவனம் “கோல்ட்ரிப்” இருமல் மருந்தை தயாரித்து விற்பனை செய்கிறது. மத்தியப்பிரதேசத்தில் இந்த மருந்தை உட்கொண்ட 14 குழந்தைகள் உயிரிழந்தன.

விசாரணையில் இந்த மருந்தில் விஷ தன்மையுள்ள “டயெத்திலீன் கிளைக்கால் அதிகளவு கலந்திருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனத்தில் உற்பத்தியை நிறுத்தத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் மருந்துகளின் தரம், குழந்தைகள் உயிரிழப்பு குறித்து விளக்கக் கேட்டு நிறுவனத்தின் வாயிலில் காஞ்சிபுரம் மருந்து கட்டுப்பாடுதுறை ஆய்வாளர் மணிமேகலை நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.

Tags: Incident where 14 children died after consuming the drug "Coldrip": Notice issued to Srisan Pharma seeking explanationஸ்ரீசன் பார்மா நிறுவனத்திற்கு நோட்டீஸ்
ShareTweetSendShare
Previous Post

காசாவில் இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள் ஆகும் – ஐக்கிய நாடுகள் சபை

Next Post

CHATGPT-யில் தனது நண்பனை கொல்வது எப்படி எனக் கேட்ட அமெரிக்க மாணவர் கைது!

Related News

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies