கோல்ட்ரிப் மருந்தை உட்கொண்டு 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் : விளக்கம் கேட்டு ஸ்ரீசன் பார்மா நிறுவனத்திற்கு நோட்டீஸ்!
Feb 4, 2026, 10:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

கோல்ட்ரிப் மருந்தை உட்கொண்டு 14 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் : விளக்கம் கேட்டு ஸ்ரீசன் பார்மா நிறுவனத்திற்கு நோட்டீஸ்!

Murugesan M by Murugesan M
Oct 8, 2025, 12:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“கோல்ட்ரிப்” இருமல் மருந்தை உட்கொண்டு மத்திய பிரதேசத்தில் 14 குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக விளக்கம் கேட்டுச் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு தமிழக மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ‘ஸ்ரீசன் பார்மா’ என்ற மருந்து நிறுவனம் “கோல்ட்ரிப்” இருமல் மருந்தை தயாரித்து விற்பனை செய்கிறது. மத்தியப்பிரதேசத்தில் இந்த மருந்தை உட்கொண்ட 14 குழந்தைகள் உயிரிழந்தன.

விசாரணையில் இந்த மருந்தில் விஷ தன்மையுள்ள “டயெத்திலீன் கிளைக்கால் அதிகளவு கலந்திருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனத்தில் உற்பத்தியை நிறுத்தத் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் மருந்துகளின் தரம், குழந்தைகள் உயிரிழப்பு குறித்து விளக்கக் கேட்டு நிறுவனத்தின் வாயிலில் காஞ்சிபுரம் மருந்து கட்டுப்பாடுதுறை ஆய்வாளர் மணிமேகலை நோட்டீஸ் ஒட்டியுள்ளார்.

Tags: Incident where 14 children died after consuming the drug "Coldrip": Notice issued to Srisan Pharma seeking explanationஸ்ரீசன் பார்மா நிறுவனத்திற்கு நோட்டீஸ்
ShareTweetSendShare
Previous Post

காசாவில் இடிபாடுகளை அகற்ற 10 ஆண்டுகள் ஆகும் – ஐக்கிய நாடுகள் சபை

Next Post

CHATGPT-யில் தனது நண்பனை கொல்வது எப்படி எனக் கேட்ட அமெரிக்க மாணவர் கைது!

Related News

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன – பியூஷ் கோயல்

மணிப்பூர் பாஜக எம்.எல்.ஏ-க்கள் குழு தலைவராக யெம்நம் கெம்சந்த் சிங் தேர்வு – விரைவில் முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்!

இன்றைய தங்கம் விலை!

மும்பை விமான நிலையத்தில் இரு விமானங்களின் இறக்கைகள் உரசி விபத்து – பயணிகள் பத்திரமாக மீட்பு!

தேச பாதுகாப்புக்கு முன்னுரிமை- இராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கீடு : அச்சத்தில் பாகிஸ்தான்!

இந்தியா ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் : பாகிஸ்தான் வங்கதேச வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்ப் சிறுமியை வன்கொடுமை செய்ததாக எப்ஸ்டீன் கோப்பில் தகவல்!

மக்களவையில் அமளி – எதிர்க்கட்சிக எம்பிக்கள் 8 பேர் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம்!

சபரிமலை தங்கம் திருட்டு சம்பவம் – பாஜக போராட்டம்!

மாணவர்கள் உயரும் போது நாடும் உயரும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்து சமய அறநிலைய துறைக்கு அபராதம் -சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜக தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் – அண்ணாமலை விளக்கம்!

தூய்மை பணியாளர் பத்மாவுக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த ரஜினிகாந்த்!

வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் திருடர்கள் செய்த அதிர்ச்சி செயல்

திமுகவின் ஆட்சிக்கு தமிழக மக்கள் அனைவருமே எதிரியாக இருக்கின்றனர் – நயினார் நாகேந்திரன்

அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு – போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வு நிபுணர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies