சமயபுரம் : 10 கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு : கைது செய்யப்பட்ட வடமாநிலத்தை சேர்ந்த 7 பேரிடம் விசாரணை!
Oct 15, 2025, 05:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

சமயபுரம் : 10 கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு : கைது செய்யப்பட்ட வடமாநிலத்தை சேர்ந்த 7 பேரிடம் விசாரணை!

Web Desk by Web Desk
Oct 10, 2025, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமயபுரம் அருகே 10 கிலோ தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், கைதான வடமாநிலத்தை சேர்ந்த 7 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சவுகார்பேட்டை பகுதியில் இயங்கி வரும் பிரபல நகை கடை ஊழியர்கள் குணவந்த், மகேஷ் ஆகியோர் 10 கிலோ தங்க நகையுடன் கடந்த மாதம்திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்தனர்.

அவர்களை பின்தொடர்ந்த மர்மநபர்கள் இருங்களூர் என்ற இடத்தில் காரை மறித்து மிளகாய் பொடியை தூவி 10 கிலோ தங்க நகையை கொள்ளையடித்து சென்றனர்.

இதுதொடர்பாகக் கைது செய்யப்பட்ட ஏழு பேரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின் சமயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags: சமயபுரம்10 kg gold jewellery robbery case: 7 arrested people from the northern state to be questioned
ShareTweetSendShare
Previous Post

சீன சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் – அணிவகுத்த வாகனங்கள்!

Next Post

இந்திய ராணுவத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ருத்ரா படைப்பிரிவு!

Related News

15 நாட்களில் குடிநீர் குழாய் இணைப்பு வாக்குறுதி என்ன ஆனது? – நயினார் நாகேந்திரன் கேள்வி

கரூரில் அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் தவெகவுக்கு அனுமதி – இபிஎஸ்

கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – வானதி சீனிவாசன்

சட்டப்பேரவைக்கு கருப்பு பட்டை அணிந்து சென்ற அதிமுக உறுப்பினர்களை சிறைவாசிகளோடு ஒப்பீடு – அமைச்சர் ரகுபதிக்கு கண்டனம்!

மாங்காடு அருகே போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 35 பேர் தப்பியோட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா: டிராக்டர் மீது அதிவேக ஸ்கூட்டர் மோதி விபத்து – வீடியோ வைரல்!

வேலூர் : சுமார் 100 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின!

15% ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்!

ராணிப்பேட்டை : தொடர்ந்து பெய்யும் கனமழை – முழு கொள்ளளவை எட்டிய 144 ஏரிகள்!

4-வது விமானம் தாங்கி கப்பலை கட்டி வரும் சீனா!

இருண்ட எதிர்காலம் : அச்சத்தில் அகல்விளக்கு மண்பாண்ட தொழிலாளர்கள்!

உலக அரங்கில் வளரும் சக்தியாக இந்தியா திகழ்கிறது – கெய்ர் ஸ்டார்மர்

சைபர் நிதி மோசடி : 1277 சமூக ஊடக பக்கங்கள் முடக்கம் – தமிழக சைபர்  கிரைம்!

தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரங்கள்!

வங்கதேசத்தில் ரசாயன கிடங்கில் தீ விபத்து – 16 பேர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies