ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் விவரித்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!
Oct 15, 2025, 10:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் விவரித்தார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை!

Web Desk by Web Desk
Oct 14, 2025, 06:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூகுள் நிறுவனம் அமைக்க உள்ள ஏஐ மையம் குறித்து பிரதமர் மோடியிடம் சுந்தர் பிச்சை விளக்கமளித்தார்.

அமெரிக்காவுக்கு வெளியே உலகின் மிகப் பெரிய செயற்கை நுண்ணறிவு மையத்தைக் கூகுள் நிறுவனம் இந்தியாவில் அமைக்க உள்ளது.

இதற்காக இந்தியா வந்துள்ள கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை, பிரதமர் மோடியை சந்தித்துத் திட்டம் குறித்து விவரித்தார்.

தொடர்ந்து சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள சுந்தர்ப் பிச்சை, கூகுள் ஏஐ மையம் குறித்த திட்டங்களை, பிரதமர் மோடியுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்தத் திட்டம் ஒரு மைல்கல் வளர்ச்சி என்றும், இது ஜிகாவாட் அளவிலான கணினி திறன், பெரிய அளவிலான எரிசக்தி உள்கட்டமைப்பை ஒருங்கிணைப்பதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தத் திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் வளர்ச்சிக்கான உந்துதலை அளிப்போம் என்றும் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

Tags: PM Modiசுந்தர் பிச்சைGoogle CEO Sundar Pichai briefed Prime Minister Modi about the AI ​​Center
ShareTweetSendShare
Previous Post

2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்!

Next Post

திமுக அரசுக்கு எங்கிருந்து வருகிறது அகம்பாவம்? – அண்ணாமலை கேள்வி!

Related News

அரசின் நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரிப்பு – மத்திய அரசு!

மணிப்பூரில் சட்டம் – ஒழுங்கு நிலைமை சீரடைந்துள்ளது – பிரேன் சிங்

மகாராஷ்டிரா : முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண்!

மேற்கு வங்கம் : பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம்!

டாஸ்மாக்கில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது – அமலாக்கத்துறை!

இந்திய ராணுவ பெண் அதிகாரிகள் நம்பிக்கையை வளர்க்கின்றனர் : ராஜ்நாத் சிங் பெருமிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை – துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு!

மதுரை : கோயில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை!

தவெக நிர்வாகிகளை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு மாதம் ரூ.5,000!

விழுப்புரம் : கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டூழியம்!

பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!

முதுமலையில் காட்டு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு!

தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின்!

மடகாஸ்கரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்!

ஜெர்மனி உதவியுடன் அதிநவீன நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் பணி தீவிரம் : கடற்படை பலத்தை பெருக்கும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies