திமுக அரசின் புளுகு, அரை நாளில் அம்பலம் : அன்புமணி
Oct 15, 2025, 11:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக அரசின் புளுகு, அரை நாளில் அம்பலம் : அன்புமணி

Web Desk by Web Desk
Oct 15, 2025, 07:51 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொழில் முதலீடுகள் விவகாரத்தில் திமுக அரசின் புளுகு, அரை நாளில் அம்பலமானதாகப் பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில், ஃபாக்ஸ்கான் நிறுவனம் 15 ஆயிரம் கோடியில் புதிய முதலீடு செய்யவுள்ளதாக, அரசு கூறியிருந்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆனால் ஃபாக்ஸ்கான் நிறுவனம், தமிழ்நாட்டில் எந்தப் புதிய முதலீட்டையும் செய்யவில்லை என மறுப்பு தெரிவித்ததையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.

இதன்மூலம் தொழில் முதலீடுகள் விவகாரத்தில் திமுக அரசின் புளுகு அரை நாளில் அம்பலமானதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

கடந்த ஆண்டில் அமெரிக்காவுக்குச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் கூகுள் நிறுவனத்தின் முதலீடுகள் தமிழ்நாட்டில் குவியப் போவதாகக் கூறியதை மேற்கோள்காட்டிய அவர்,

கூகுள் நிறுவனம் தனது ஏஐ மையத்தை விசாகப்பட்டினத்தில் அமைக்கப் போவதாக அறிவித்ததைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

தொழில் முதலீடுகள் விவகாரத்தில் தொடர்ந்து பொய்யான தகவல்களை வழங்கி மக்களைத் திமுக அரசு ஏமாற்றி வருவது கண்டிக்கத்தக்கது எனக் கூறியுள்ள அன்புமணி,

திமுக அரசின் மோசடிகளை ஆதாரங்களுடன் கூடிய ஆவணமாக வெளியிட்டு அம்பலப்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags: DMKpmkanbumanitn govtDMK government's burdenAmbalam in half a day: Anbumani
ShareTweetSendShare
Previous Post

தென்காசி : வெளுத்து வாங்கிய மழை!

Next Post

உத்தரபிரதேசம் : புளித்து போன 2600 கிலோ ரஸகுல்லா பறிமுதல்!

Related News

கனமழை – குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க உயர்நீதிமன்ற உத்தரவு!

3 இருமல் மருந்துகளை தவிர்க்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை – துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு!

மதுரை : கோயில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை!

தவெக நிர்வாகிகளை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசின் நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரிப்பு – மத்திய அரசு!

மணிப்பூரில் சட்டம் – ஒழுங்கு நிலைமை சீரடைந்துள்ளது – பிரேன் சிங்

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு மாதம் ரூ.5,000!

விழுப்புரம் : கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டூழியம்!

பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!

முதுமலையில் காட்டு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு!

மகாராஷ்டிரா : முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண்!

மேற்கு வங்கம் : பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம்!

தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின்!

டாஸ்மாக்கில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது – அமலாக்கத்துறை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies