உத்தரபிரதேசம் : புளித்து போன 2600 கிலோ ரஸகுல்லா பறிமுதல்!
Oct 15, 2025, 11:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உத்தரபிரதேசம் : புளித்து போன 2600 கிலோ ரஸகுல்லா பறிமுதல்!

Web Desk by Web Desk
Oct 15, 2025, 07:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரபிரதேசத்தில் புளித்துப் போன 2 ஆயிரத்து 600 கிலோ ரஸகுல்லாவை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

தீபாவளி நெருங்கி வரும் சூழலில் பொதுமக்கள் பலரும் புத்தாடைகள், இனிப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடுத்தர மக்களைக் குறிவைத்து தரமற்ற இனிப்பு பொருட்கள் சந்தையில் விற்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மாவட்டத்தின் ஷிகார்பூரில் இனிப்புகள் தயாரிக்கும் இடத்தில் உணவுப் பாதுகாப்பு துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பாதுகாப்பற்ற முறையில் தயாரிக்கப்பட்டிருந்த புளித்துப்போன 2 ஆயிரத்து 600 கிலோ ரஸகுல்லாவைக் கைப்பற்றி அழித்தனர். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Tags: உத்தரபிரதேசம்Uttar Pradesh: 2600 kg of fermented rasgulla seized
ShareTweetSendShare
Previous Post

திமுக அரசின் புளுகு, அரை நாளில் அம்பலம் : அன்புமணி

Next Post

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தவிர்க்க முடியாத ஒன்று : ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கய்

Related News

3 இருமல் மருந்துகளை தவிர்க்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

அரசின் நேரடி வரி வருவாய் 6.33 சதவீதம் அதிகரிப்பு – மத்திய அரசு!

மணிப்பூரில் சட்டம் – ஒழுங்கு நிலைமை சீரடைந்துள்ளது – பிரேன் சிங்

மகாராஷ்டிரா : முக்கிய தளபதி உள்பட 60 மாவோயிஸ்டுகள் சரண்!

மேற்கு வங்கம் : பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாணவி வாக்குமூலம்!

டாஸ்மாக்கில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது – அமலாக்கத்துறை!

Load More

அண்மைச் செய்திகள்

கனமழை – குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் அறங்காவலர் குழு உறுப்பினர்களை நியமிக்க உயர்நீதிமன்ற உத்தரவு!

ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை – துண்டு பிரசுரம் மூலம் விழிப்புணர்வு!

மதுரை : கோயில் திருவிழா நடத்துவதில் இருதரப்பினர் இடையே பிரச்னை!

தவெக நிர்வாகிகளை இன்று நேரில் ஆஜர்படுத்த உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு மாதம் ரூ.5,000!

விழுப்புரம் : கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டூழியம்!

பாஜக மத்திய அரசு நலத்திட்ட பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!

முதுமலையில் காட்டு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பாதிப்பு!

தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies