இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் : பட்டும் திருந்தாத அசிம் முனீர்!
Mar 15, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் : பட்டும் திருந்தாத அசிம் முனீர்!

Murugesan M by Murugesan M
Oct 19, 2025, 09:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிடம் சரணாகதி அடைந்த பாகிஸ்தான், தாலிபான்களால் சூழப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் நின்று கொண்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் பற்றித் துளியும் கவலைப்படாத பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் வெற்று வார்த்தைகளால் இந்தியாவை சீண்டியிருக்கிறார். அவர் என்ன சொன்னார். பார்க்கலாம்… இந்தச் செய்தித் தொகுப்பில்…

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இருந்து முழுமையாக மீளாத பாகிஸ்தான், அண்மையில் ஆப்கானிஸ்தானிடம் முட்டி மோதிப் பார்த்தது. ,தாலிபான்களின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல், பின்வாங்கிய பாகிஸ்தான் ராணுவத்தினர், போர் நிறுத்தத்தை ஏற்படுத்தித் தங்களை தற்காத்துக் கொண்டனர்.

நிலைமை இப்படியிருக்க, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் ஏதோ சாதித்துவிட்டது போல், இந்தியாவுக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்… எந்தவொரு தூண்டுதலுக்கும் தீர்க்கமான பதில் வழங்கப்படும் என்று அவர் இந்தியாவை மறைமுகமாக எச்சரித்திருக்கிறார்.

தாலிபான்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் ராணுவம் பெரும் இழப்பைச் சந்தித்தபோதும், இந்தியாவுடனான கடந்த கால மோதலில் பின்னடைவை சந்தித்த பிறகும் அசிம் முனீர் இவ்வாறான வெற்று வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.

அணு ஆயுதமாக்கப்பட்ட சூழலில் போருக்கு இடமில்லை என்று கூறிய அசிம் முனீர், ஆப்ரேஷன் சிந்தூரில் பல முக்கிய விமான தளங்களை இழந்த போதும், பாகிஸ்தானை மிரட்ட முடியாது என்று கொக்கரித்துள்ளார். வார்த்தை ஜாலங்களால், பாகிஸ்தானை ஒருபோதும் மிரட்ட முடியாது என்று கூறியிருக்கும் அவர், சிறிய தூண்டுதலுக்குக் கூட எவ்விதமான தயக்கமும் இல்லாமல் தீர்க்கமாகப் பதிலளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அடுத்தடுத்த மோதல்கள், இறுதியில் பிராந்தியத்திற்கும், அதற்கு அப்பாலும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியது என்றும், புதிய போர் வெடித்தால், பாகிஸ்தான் எதிர்பார்ப்புகளைவிட அதிகமாகப் பதிலளிக்கும் என்றும் வெற்று வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய விமானப்படை பாகிஸ்தானின் 12-13 போர் விமானங்களை அழித்தது, பாகிஸ்தான் விமான தளங்களும் தகர்க்கப்பட்டது.. இதையெல்லாம் எதிர்கொண்ட முனீர் உண்மைகளை மறைக்கச் சொல்லாட்சியை தேர்ந்தெடுத்திருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

Tags: Todayஆப்ரேஷன் சிந்தூர்pakistan newsPakistan is scolding India: Asim Munir is unstoppableIndianews
ShareTweetSendShare
Previous Post

உச்சக்கட்ட அவமானத்தில் பாகிஸ்தான் : 93000 பேண்ட் விழா 2.O கொண்டாடிய ஆப்கன்!

Next Post

முதல் முறையாக வானில் சீறிய TEJAS Mk1A : விமானப் படையை வலுப்படுத்த தயார்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

இங்கிலாந்தில் பெண்ணை உருளைக்கிழங்கு என கிண்டல் செய்த நபருக்கு 29 லட்சம் ரூபாய் அபராதம்!

வாடகைக்கு விடப்பட்ட தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வீடு!

ஈரான் இஸ்ரேல் போரால் கடும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் கச்சா எண்ணெய் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies