இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் : பட்டும் திருந்தாத அசிம் முனீர்!
Apr 29, 2026, 10:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இந்தியாவை சீண்டும் பாகிஸ்தான் : பட்டும் திருந்தாத அசிம் முனீர்!

Murugesan M by Murugesan M
Oct 19, 2025, 09:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவிடம் சரணாகதி அடைந்த பாகிஸ்தான், தாலிபான்களால் சூழப்பட்டு பாதுகாப்பற்ற சூழலில் நின்று கொண்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் பற்றித் துளியும் கவலைப்படாத பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் வெற்று வார்த்தைகளால் இந்தியாவை சீண்டியிருக்கிறார். அவர் என்ன சொன்னார். பார்க்கலாம்… இந்தச் செய்தித் தொகுப்பில்…

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இருந்து முழுமையாக மீளாத பாகிஸ்தான், அண்மையில் ஆப்கானிஸ்தானிடம் முட்டி மோதிப் பார்த்தது. ,தாலிபான்களின் தாக்குதலைத் தாக்குப்பிடிக்க முடியாமல், பின்வாங்கிய பாகிஸ்தான் ராணுவத்தினர், போர் நிறுத்தத்தை ஏற்படுத்தித் தங்களை தற்காத்துக் கொண்டனர்.

நிலைமை இப்படியிருக்க, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் ஏதோ சாதித்துவிட்டது போல், இந்தியாவுக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்… எந்தவொரு தூண்டுதலுக்கும் தீர்க்கமான பதில் வழங்கப்படும் என்று அவர் இந்தியாவை மறைமுகமாக எச்சரித்திருக்கிறார்.

தாலிபான்களுக்கு எதிராகப் பாகிஸ்தான் ராணுவம் பெரும் இழப்பைச் சந்தித்தபோதும், இந்தியாவுடனான கடந்த கால மோதலில் பின்னடைவை சந்தித்த பிறகும் அசிம் முனீர் இவ்வாறான வெற்று வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.

அணு ஆயுதமாக்கப்பட்ட சூழலில் போருக்கு இடமில்லை என்று கூறிய அசிம் முனீர், ஆப்ரேஷன் சிந்தூரில் பல முக்கிய விமான தளங்களை இழந்த போதும், பாகிஸ்தானை மிரட்ட முடியாது என்று கொக்கரித்துள்ளார். வார்த்தை ஜாலங்களால், பாகிஸ்தானை ஒருபோதும் மிரட்ட முடியாது என்று கூறியிருக்கும் அவர், சிறிய தூண்டுதலுக்குக் கூட எவ்விதமான தயக்கமும் இல்லாமல் தீர்க்கமாகப் பதிலளிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

அடுத்தடுத்த மோதல்கள், இறுதியில் பிராந்தியத்திற்கும், அதற்கு அப்பாலும் பேரழிவை ஏற்படுத்தக்கூடியது என்றும், புதிய போர் வெடித்தால், பாகிஸ்தான் எதிர்பார்ப்புகளைவிட அதிகமாகப் பதிலளிக்கும் என்றும் வெற்று வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கிறார்.

ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய விமானப்படை பாகிஸ்தானின் 12-13 போர் விமானங்களை அழித்தது, பாகிஸ்தான் விமான தளங்களும் தகர்க்கப்பட்டது.. இதையெல்லாம் எதிர்கொண்ட முனீர் உண்மைகளை மறைக்கச் சொல்லாட்சியை தேர்ந்தெடுத்திருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

Tags: pakistan newsPakistan is scolding India: Asim Munir is unstoppableIndianewsTodayஆப்ரேஷன் சிந்தூர்
ShareTweetSendShare
Previous Post

உச்சக்கட்ட அவமானத்தில் பாகிஸ்தான் : 93000 பேண்ட் விழா 2.O கொண்டாடிய ஆப்கன்!

Next Post

முதல் முறையாக வானில் சீறிய TEJAS Mk1A : விமானப் படையை வலுப்படுத்த தயார்!

Related News

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies