நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் - பிரதமர் மோடி
Oct 21, 2025, 11:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Oct 21, 2025, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீபாவளி பண்டிகையை ஒட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் வெளியிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் கடவுள் ஸ்ரீராமர் வாழ்வதற்கான பாதையை மட்டும் அல்ல அநீதிக்கு எதிராகப் போராடவும் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நக்சல் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டதால் நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் முதல் முறையாகத் தீபாவளி கொண்டாடப்படுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா வளர்ந்த நாடாக வேண்டும் என்றால் மக்கள் உள்நாட்டு தயாரிப்புகளை வாங்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர், 3வது பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளதாகவும், மேன்மேலும் வளர வேண்டும் என்றால் அனைத்து மொழிகளையும் இந்தியர்கள் மதிக்க வேண்டும் எனவும் கடிதத்தில் கூறியுள்ளார்.

இந்தியர்கள் ஒவ்வொருவரும் தங்கள் உடல்நிலை குறித்து கவனம் செலுத்த எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி தனது வாழ்த்து கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags: பிரதமர் மோடிIf the country wants to growpeople should buy Indian products: PM Modi
ShareTweetSendShare
Previous Post

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

Next Post

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

Related News

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

அதிநவீன கப்பல்களை தயாரித்து வரும் “கொச்சி ஷிப்யார்டு” : தன்னிறைவு நோக்கில் இந்திய கடற்படை ஓர் புது அத்தியாயம்…!

350 கி.மீ., வேகத்தில் ரயில்கள் பறக்கும் : அறிமுகமாகிறது VANDE BHARAT 4.O!

கனடாவில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு இல்லை : இந்திய தூதர் சொல்வது என்ன?

கடல் அரசன் INS விக்ராந்தில் பிரதமர் மோடி : கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்…!

எச்-1பி விசா கட்டண உயர்வில் சர்வதேச மாணவர்களுக்கு விலக்கு!

Load More

அண்மைச் செய்திகள்

அதிகரிக்கும் புற்றுநோய் பாதிப்பு : சானிடைசர்களுக்குத் தடை – ஐரோப்பிய ஒன்றியம் முடிவு?

சீனாவை சீண்டும் தைவான் : உள்நாட்டு சவால்களை சந்திக்க முடியாமல் திணறல்!

AWS கோளாறால் முடங்கியது இணைய உலகம் : செயலிகள் செயலிழப்பு – பயனர்கள் பரிதவிப்பு!

பிரான்ஸ் அதிபரை கோபத்தில் ஆழ்த்திய துணிகர கொள்ளை – நெப்போலியனின் நூற்றாண்டு பொக்கிஷம் மீட்கப்படுமா?

இஸ்ரேல்-காசா எல்லையை பிரிக்கும் மஞ்சள் கோடு : மக்களின் உயிரை பறிக்கும் ஆபத்தாக மாறிய சோகம் !

நாகை : தொடர் கனமழையால் 1000 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு!

நாடு வளர வேண்டும் என்றால் மக்கள் இந்திய தயாரிப்புகளை வாங்க வேண்டும் – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் நாளை கந்த சஷ்டி விழா – யாக சாலை பூஜையுடன் தொடக்கம்!

வங்க கடலில் புயல் உருவாகுமா? -வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பேட்டி!

மெக்சிகோ வெடித்து சிதறிய பாப்போகாடெபெடல் எரிமலை – டைம் லாப்ஸ் வீடியோ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies