50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் - முழு விவரம்!
Mar 15, 2026, 02:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 25, 2025, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2025 குறுவை நெல் சாகுபடிக்கான கொள்முதல் எதிர்பார்த்ததை விட 50 சதவீதம் மட்டுமே நடந்துள்ளது என்பது புள்ளி விவரங்களின் படி தெரியவந்துள்ளது.

திருச்சி மாவட்டம் 6 ஆயிரத்து 450 ஹெக்டேர் சாகுபடி பரப்பளவு கொண்டது. இங்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 19 ஆயிரத்து 604 மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் 79 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி பரப்பளவு கொண்டது. இங்கு 3 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1 லட்சத்து 63 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் 77 ஆயிரத்து 593 ஹெக்டேர் சாகுபடி பரப்பளவு கொண்டது. இங்கு 2 லட்சத்து 90 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1 லட்சத்து 96 ஆயிரத்து 332 மெட்ரிக் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

கடை மடை பகுதியான நாகை மாவட்டம் 30 ஆயிரத்து 100 ஹெக்டேர் சாகுபடி பரப்பளவு கொண்டது. இங்கு 1 லட்சத்து 37 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 67 ஆயிரத்து 815 மெட்ரிக் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் 39 ஆயிரத்து 700 ஹெக்டேர் சாகுபடி பரப்பளவு கொண்டது. இங்கு 1 லட்சத்து 93 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 1 லட்சத்து 19 ஆயிரத்து 856 மெட்ரிக் டன் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மொத்தம் இந்த 5 மாவட்டங்களும் சேர்த்து 2 லட்சத்து 32 ஆயிரத்து 843 ஹெக்டேர் சாகுபடி பரப்பளவு கொண்டவையாகும். இதன் மூலம் 9 லட்சத்து 50 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் 5 லட்சத்து 66 ஆயிரத்து 607 மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Tags: rain alertweather updatelow pressurerain warningCAUVERY DELTA DISTRICTChennai metro logical deptKuruvai paddy cultivationtamilnadu raincultivation areaimdheavy rainPaddy
ShareTweetSendShare
Previous Post

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Next Post

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies