ரூ.4170 கோடி மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி தொழிலதிபர்!
May 6, 2026, 07:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ரூ.4170 கோடி மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி தொழிலதிபர்!

Murugesan M by Murugesan M
Nov 1, 2025, 12:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய வம்சாவளி தொழிலதிபரான பங்கிம் பிரம்மபட் என்பவர் சுமார் 4 ஆயிரத்து 170 கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் உலகளாவிய நிதிச் சந்தையையே உலுக்கியுள்ளது.

உலகளாவிய நிதிச் சந்தையில் பிளாக்ராக் நிறுவனத்தின் தனிநபர் கடன் பிரிவு பெரும் ஆதிக்கம் செலுத்துகிறது. இதில் கேரியாக்ஸ் கேபிடல் எனும் நிறுவனத்துக்குச் சொந்தக்காரரான இந்திய வம்சாவளி தொழிலதிபரான பங்கிம் பிரம்மபட், பல கோடி ரூபாய்களை கடனாகப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் நடப்பாண்டின் தொடக்கத்தில், பிளாக்ராக் நிறுவனத்தின் தனிநபர் கடன் பிரிவு ஊழியர் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கான சில மின்னஞ்சல் முகவரிகளில் சீரற்ற தன்மைகளைக் கண்டறிந்துள்ளார்.

விசாரணையில் டெலிகாம் நிறுவனங்களுக்கு வர வேண்டிய பணத்தை நிதியுதவி செய்ததாகக் கூறி, அதைச் சட்டப்பூர்வ பிணையாகக் காட்டி, சுமார் 4 ஆயிரத்து 170 கோடி ரூபாய் மோசடியில் பங்கிம் பிரம்மபட் ஈடுபட்டது தெரியவந்தது.

இந்த மோசடியை நம்பகத்தன்மையுடன் காட்டுவதற்காக, பிரம்மபட் குழுவினர் தொலைத்தொடர்பு ஜாம்பவான்களின் போலி மின்னஞ்சல் டொமைன்களை உருவாக்கி மோசடியில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இனி மோசடியை மறைக்க முடியாது எனும் சூழலில் பங்கிம் பிரம்மபட்டின் கேரியாக்ஸ் கேபிடல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளி தொழிலதிபரான பங்கிம் பிரம்மபட்டிடம் இருந்து மோசடி பணத்தை மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது.

Tags: இந்திய வம்சாவளி தொழிலதிபர் சுட்டுக் கொலைIndian-origin businessman involved in Rs. 4170 crore fraud
ShareTweetSendShare
Previous Post

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை குறைப்பு!

Next Post

கோவாவில் 125 கோடி ரூபாய் செலவில் திடக்கழிவு மேலாண்மை கட்டமைப்பு!

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies