சுவாரஸ்யமான சம்பவத்தை பிரதமரிடம் எடுத்துரைத்த அமோல் மஜூம்தார்!
Nov 6, 2025, 08:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சுவாரஸ்யமான சம்பவத்தை பிரதமரிடம் எடுத்துரைத்த அமோல் மஜூம்தார்!

Web Desk by Web Desk
Nov 6, 2025, 06:53 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்து மன்னர் சார்லஸை விட, பிரதமர் மோடியிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ளவே வீராங்கனைகள் விருப்பம் தெரிவித்தனர் என மகளிர் அணியின் கிரிக்கெட் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார் கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் 2-ம் தேதி 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் வெற்றி பெற்ற இந்திய மகளிர் அணியினர், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றனர்.

அப்போது பேசிய இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார், இங்கிலாந்தில் மன்னர் சார்லஸை சந்தித்தபோது நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவம்குறித்து பிரதமர் மோடியிடம் எடுத்துரைத்தார்.

அதன்படி, கடுமையான நெறிமுறைகள் காரணமாக இங்கிலாந்து மன்னர் சார்லஸை மொத்தம் 20 பேர் மட்டுமே சந்திக்க முடிந்ததாக அமோல் மஜூம்தார் கூறினார்.

இதற்காகத் தான் அணியினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆனால், தனது வீராங்கனைகள் இங்கிலாந்து மன்னர் சார்லஸை விட, பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படமே தங்களுக்கு வேண்டும் எனக் கூறியதாக அமோல் மஜூம்தார் பெருமைபட கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags: PM ModiCricketAmol Majumdar narrated an interesting incident to the Prime Minister
ShareTweetSendShare
Previous Post

ரூ.17,000 கோடி பண மோசடி வழக்கில் அனில் அம்பானிக்கு மீண்டும் சம்மன்!

Next Post

கொள்ளிடம் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் – சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார்!

Related News

டிரம்பின் வரிவிதிப்பு சட்டப்படி சரியானதா? : அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் கேள்வியால் வெடித்த சர்ச்சை!

“பயனர்களின் உரிமையை பாதுகாக்க போராட்டம்” – AMAZON Vs PERPLEXITY மோதும் ஜாம்பவான்கள்!

ஒன்று கூடிய பாக். பயங்கரவாதிகள் : இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த சதித்திட்டம்!

ட்ரம்ப் வரி விதிப்பால் உயர்ந்த விலைவாசி – திணறும் அமெரிக்கர்கள்!

“பூர்வி” கூட்டு ராணுவ பயிற்சி நடத்தும் முப்படைகள் – சீன எல்லையில் வலிமையை வெளிப்படுத்தும் இந்தியா!

ரயில் டிக்கெட் எடுப்பது EASY : பயணிகளை நாடி வரும் M -UTS சகாயக் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

பாதுகாப்பு படையினரிடம் தன்னிச்சையாக சரணடைந்த நக்சலைட்!

கடன் வாங்கி திட்டங்களை செயல்படுத்துகிறது திமுக அரசு – நயினார் நாகேந்திரன்

மேலூரில் கண்மாயின் வடிகாலை மர்ம நபர்கள் உடைத்ததால் கழிவு நீருடன் வெளியேறிய தண்ணீர்!

ஆந்திர அரசுப் பேருந்தில் தீ விபத்து!

கொள்ளிடம் ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள் – சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார்!

சுவாரஸ்யமான சம்பவத்தை பிரதமரிடம் எடுத்துரைத்த அமோல் மஜூம்தார்!

ரூ.17,000 கோடி பண மோசடி வழக்கில் அனில் அம்பானிக்கு மீண்டும் சம்மன்!

மகாராஷ்டிரா : மோனோ ரயில் சோதனையின் போது விபத்து!

ஆர்டிஇ கட்டணத்தைத் தமிழக அரசு உடனே வழங்க வேண்டுமெனத் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

பிப். 26ல் உதய்பூர் அரண்மனையில் ராஷ்மிகா-தேவரகொண்டா திருமணம்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies